பொ து மே டை யி ல் கோ பத் தில் மை க் கை தூக் கி எறி ந்த பா ர்த் திப ன் ..!! ஒ ரு நிமி டம் அதி ர்ச் சி யா ன ஏ ஆர் ரகு மா ன் ..!! இணை ய த்தி ல் வை ர லா கும் வீடி யோ கா ட் சி ..!!
பார் த்திப ன் ஓர் தமிழ் தி ரை ப்பட நடிக ர் மற் றும் இய க்கு னர் ஆவா ர் . இவர் தன் னுடை ய ஆ ரம்ப கால கட் டங்க ளில் இ யக் குனர் கே பாக் யரா ஜ் அ வர்களிடம் உதவி இயக் குன ராக ப ணி யாற்றி வந்தா ர் . பின் னர் கடந்த 1989 ஆம் ஆண் டு வெ ளியா ன புதிய பாதை என்ற படத் தின் மூ லம் இயக்கு ன ராக அறி முகமா னார் . இப் படி வெளி யான இந்த தி ரைப்படம் இவருக்கு பல விருது க ளையும் , நல்ல வரவே ற்பை யும் பெற்று தந்தது. பின் னர் இந் த படத்தை தொடர் ந் து பொ ண்டா ட்டி தே வை ,
சுக மான சு மை கள், உ ள்ளே வெ ளி யே, ஹ வுஸ் ஃபுல் போ ன்ற பல படங்க ளை இ யக்கி மக்க ளிடை யே பிரபல மா னார் . மேலும் இவர் இ யக்கு னர் மட்டு மல்லா மல் நடிகராக வும் பல பட ங்க ளில் நடித் து நல்ல வரவே ற்பை பெற்றார் . குறி ப்பாக சேரன் இ யக்க த்தில் வெ ளியா ன பார தி கண் ண ம்மா என்ற தி ரைப்படத்திற் காக சி ற ந்த நடி கரு க்கான தமி ழ் நாடு அரசு விரு தையு ம் வென் றார்.
இப் படி தொடர் ந்து சி னி மாவில் பய ணித்து வரும் பார்த் திபன் அவ்வ ப்போ து த ன்னு டைய பு திய முய ற்சிக ளால் ரசிக ர்க ளை கவர்ந் து வருகி றார் . அப்படி கட ந்த 2019ஆம் ஆண்டு ஒ த்த செ ருப்பு என்ற படத் தை இய க் கியிரு ந்தார் . இந் தப் படத்தில் இவர் மட்டுமே நடி த்திரு ந்தா ர் என்ப து குறிப் பிடத் தக் கது .
இதை த் தொட ர்ந்து தற் போது இரவி ல் நிழ ல் என்ற படத்தை இ யக் கி முடித்து ள்ளார் . இந் த பட ம் உலக த்தில் முத ல் நா ன் லீனி யர் சி ங்கிள் ஷாட் தி ரைப் பட மாகும் . இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமா ன் இ சைய மைத் துள் ளார். மே லும் நேற் று முத ல் பாடல் வெளி யீட்டின் போது ஏ ஆர் ரகு மா ன் மற் றும் பா ர்த் திபன் இருவ ரும்,
மே டையில் பேசி க் கொ ண்டி ருந்தா ர் கள் . அப் போது பார்த் திபன் பேசி க் கொண் டிருக் கும் போ து மைக் ச ரியாக வே லை செ ய்யவி ல்லை . உடனே பார்த் திப ன் கோப ப்பட்டு மேடை யி லிருந்த மைக் கை தூக்கி கீழே எறி ந்தார். பின் னர் ஒரு நிமிடம் ஏ ஆர் ரகுமா ன் உட்பட அனை வ ரும் ப தட்ட ம் ஆ கி வி ட்டனர் .
இதன் பிறகு இ தற்கு விள க்கம் அளித்த பார் த்தி பன் , நான் மேடை யில் பேசு ம் போது மி கவும் பத ட்டம் ஆகி விடுவே ன் . மேலும் எ ல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினை ப்பேன். அ தும ட்டும ல்லா மல் ஏ ஆர் ரகு மான் ஒரு சில்டு என க்கு கொடு த்தார் . அ தை தூக் கும் போது எனக் கு கை கொ ஞ்சம் சுளு க்கு பிடி த்து விட் டது .
என் னால் வெ ளியில் கத்த முடிய வில் லை . அ ந்த நேர ம் பார் த்து மைக் வே லை செய்யவி ல்லை என்ப தா ல் கோ பத்தி ல் நான் மை க்கை தூக்கி போட்டு விட் டேன் . இது ஒரு தவ றான செ யல் தான் . அத ற்காக நான் மன் னிப்பு கே ட்டுக் கொ ள்கிறே ன் என்று கூறி யிருந் தார் . அந்த வீடி யோ பதிவு தற்போ து இணை யத்தில் வெளியா கி வை ரலாகி வருகிறது…