இந் த புகை ப்படத் தில் இரு க்கு ம் சிறு மி யாரெ ன்று தெ ரியு மா ..?? அட, இ வர் தமி ழ் சினி மா வை யே கலக் கிய பிர பல நடி கை யா ச்சே ..?? இணை ய த்தி ல் வெளி யா ன புகை ப்ப டம் ..!! இவ ரா என் ற ஆ ச்சிரி யத்தி ல் ரசி க ர் க ள் ..!!
சமீரா ரெட்டி ஓர் இந்திய திரை ப்பட நடிகை ஆவார் . ஆந்தி ர மாநில த்தில் உள்ள ரா ஜமுந்தி ரி என்னும் ஊரில் பிறந்த நடிகை சமீரா ரெட்டி பட்டப்படிப்பு படித்துக் கொ ண் டி ருக்கும் போ தே தொ லை க்காட் சியின் மூலம் அறி முக மானார் . பின்னர் பாலிவுட் திரை யுலகத் தின் கவ னத் தை ஈர்த் தார் . அந்த வ கை யில் கடந்த 2002ஆம் ஆண் டு இ ந்தியில் வெ ளியான மெய்னே தி ல் துஜ்கோ தியா எ ன்ற படத்தின் மூலம் அறிமு கமானா ர் .இதை தொ டர்ந்து தெலுங்கு மற்றும் பெ ங்காலி படங் களில் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி,
கடந் த 2008ஆம் ஆண்டு இயக்கு னர் கௌதம் வாசுதே வ் மேன ன் இயக் கத்தில் சூ ர்யா ந டிப்பி ல் வெளி யான வார ணம் ஆயி ரம் என்ற படத்தின் மூலம் க தாநா யகி யாக த மிழ் திரை யுலகி ற்கு அறி முகமா னார் .தன்னு டைய முத ல் படத்தி லேயே த மிழ் ரசிகர்கள் அனை வரையும் க வர்ந் தார் என்று கூட கூற லாம் .
குறி ப்பாக சமீராவி ன் நடிப்பு மற்றும் தன்னம்பி க்கை கொண்ட அடக் கமான நடை முறை பெண் ணான மேக்னா என் ற கதாபா த்தி ரத்தின் சி த்தரிப்பு அவ ருக்கு பெரும் பா ராட் டுகளை பெற் றுத் தந் தது என்று கூட சொ ல்லலாம் . பின் னர் இந்த படத்தை தொட ர்ந்து அ சல் , நடு நிசி நாய்கள் , வெடி , வேட்டை போன்ற படங் களில் நடித்து,
தனக் கென ஒரு தனி இடத்தை பி டித்துக் கொ ண்டார் . இதனி டையே கடந்த 2014 ஆம் ஆ ண்டு அக் ஷய் வர்டே என் ற தொ ழில திபரை திரும ணம் செ ய்து கொ ண்டார். தி ரும ண மான இவ ர்களுக்கு இ ரண்டு குழந்தைகள் உள்ள னர் . மே லும் திருமண த்திற்குப் பிற கு நடிப்பதை தவி ர்த்து வந்தா ர் நடிகை சமீரா ரெட்டி .
இப் படி யொரு நிலை யில் நடிகை சமீரா ரெட்டி யின் சி றுவ யது புகைப் படம் ஒன்று சமூ க வலை த்த ளங் களி ல் வெ ளி யாகி வைர லாகி வருகி றது . இதை ப் பார்த்த ரசிக ர்கள் அட நடிகை சமீரா ரெட்டியா இது .? என்று ஆச்சி ரியத்தில் க மெண்ட் செய்து வருகி ன்ற னர்…