கமல் ஹாச னுக் கு உதவி யா ளராக பணி யா ற்றிய ர ஜினி பட வி ல்ல ன் ..!! பின் னர் இப்ப டி யொரு காரண த்தி னால் அழுத நடி கர் ..?? யாரு ன் னு நீங் களே பா ருங் க ..!! பல வரு டங்க ள் கழி த்து வெளி யா ன தக வ ல் ..!!
தமிழ் சினி மாவை ப் பொறு த்தவ ரை உலக நாயக ன் கமல்ஹா சன் பட ம் என் றால் அதற் கு ஒரு தனி வரவே ற்பு உ ண்டு . மேலும் அப்போது இவரின் பெ ரும்பா லான படங்கள் தோல் வியடை ந்தாலும் தற் போது அதை ரசிகர் கள் தலை யில் தூ க்கி வைத்து கொ ண்டாடி வரு கின்றனர். அந்த வகை யில் ஒரு திரை ப்படம் தான் கட ந்த 2000ம் ஆண்டு வெளி யான ஹேராம். இந்த திரை ப்படத் தை எழுதி இ யக்கி தயா ரித்தார் கமல் ஹாசன் அவர் கள் . இத்தி ரைப் படம் தமிழ் மற்று ம் இந்தி என இரு மொ ழியில் எடுக் கப்பட் டதாகும் .
இந்தப் படத்தில் க மல் ஹாசனு டன் இணை ந்து ஷாரூக் கான் , ராணி முகர்ஜி , ஹேமா மாலி னி, வசுந்தரா தாஸ் போ ன்ற பல பிரபல ங் கள் நடித்திரு ந் தனர் . இந்த திரைப்ப டம் இந் தி யாவி ன் சார் பில் அந்த ஆண் டிற் கான ஆஸ்கர் வி ருது பெ றுவத ற்கான போ ட்டிக்கு அனுப்பி வைக்க ப்ப ட்டது .
மே லு ம் இந்த படத் தில் கமல்ஹா சனி ன் உத வியா ளராக பிரப ல ரஜினி பட வில்ல ன் நவாசுதீ ன் சித்தி க் பணி யாற் றி னார் . ஹிந்தியி ல் வரும் வசன ங்களை சக க லை ஞருக்கு நவாசுதீன் சித்திக் அவ ர்கள் சொ ல்லிக் கொ டுத்துள் ளார். அப்போ து இவரு க்கு நடிப் பின் மீது உள்ள ஆர் வத்தை அறிந்து கொண்ட கமல் ஹா சன் ,
அந்த படத் தில் அவரு க்கு ஒரு சிறி ய கதாபாத் திரத் தை கொ டுத்து ள்ளார் . ஆ னால் ஹே ராம் ப டத்தின் நீளம் க ருதி நவா சுதீன் சித்திக் நடித் திருந்த காட்சி கள் நீக்கப் பட்டு இரு ந்தது .அதனால் அவரு டைய கா ட்சி ஒன் று கூட படத்தி ல் இடம்பெ றவி ல்லை . இதை ய டுத்து இப்படத்தில் மு தன் முறை யாக நடித்து இரு க்கிறே ன் என்ற,
ஆசை யுடன் தனது நண்பர் களை அழைத் துக் கொண் டு நவாசுதீ ன் சித்திக் திரைய ரங் கிற்கு வந்து ள்ளார் . ஆனா ல் பட த்தில் ஒ ரு காட்சியில் கூட அவ ர் வராதது அவ ருக்கு பெரும் ஏமா ற்றம் ஏற்பட்டுள்ளது .மேலு ம் நண் பர்கள் முன்பும் அவமா னப் பட்டதால் மனமு டை ந்து அழு துள் ளார் .
அப் போது கமல் ஹாசனி ன் மகளா ன ஸ்ருதி ஹாசன் ந வாசுதீ ன் அழுவ தை பார்த்து உ ள் ளார் . அ தை வீட்டிற்கு வ ந்து தன் தந்தை கம லிடம் கூறியு ள் ளார் . இதன் பி றகு ந வாசு தீன் சித் தி க்கிடம் பட த்தின் நீளம் கருதி தான் சில கா ட்சிகள் நீக்க வே ண்டி இ ருந்தது.
இது சந் தர்ப்ப சூழ்நி லை யால் தான் நடந் தது . இதை தவ றாக எடுத் துக் கொள் ள வேண் டாம் என்று கம ல்ஹா சன் ந வாசுதீன் சி த்திக்கி டம் கூறி யுள் ளார் . இதனை தொ டர்ந்து நவா சுதீ ன் சி த்தி க் பல படங் களில் நடித்து வ ந்தார். குறிப்பா க நடிப்பி ற்காக பல உய ரிய வி ருதுக ளையும் வாங்கியு ள்ளா ர் என் பது குறிப்பி ட த்தக்கது…