14 வருட ங்களா க இரு வரு ம் இ ணை ந்து நடி க்கா தத ற்கு இ து தா ன் கார ண மா ..?? இத னா ல் தா ன் வடி வேலு வை ர ஜினி ஒதுக் கினா ரா ..?? வெ ளி யான ஷா க் த க வல் உள் ளே ..!! இ தோ நீங்க ளு ம் பா ருங் க ..!!
தமிழ் சினி மாவில் தன்னு டைய ந கைச் சுவை யால் க லக்கிய முக் கிய நடிகர் களில் ஒருவர் தா ன் வை கைப்புயல் வ டிவேலு அவர்கள் . ஆரம் பத் தில் சிறு சிறு க தாபாத் திர த்தில் நடித்து வந் த இவர் பின்ன ர் ஒரு கட்டத்தில் த ன் னுடைய நகை ச்சு வையா ன நடிப்பால் அனை வ ரையும் கவர் ந்தார் .இத னால் அப்போது முதல் இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் வடிவே லுக்கு என்று ஒரு தனி வரவேற்பு உண்டு.மேலும் கடந்த 2006ஆம் ஆண் டு இயக் குனர் சிம்புதே வன் இயக் கத்தில் வெளி யான ,
இம் சை அ ரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் கதா நாயக னாக அறிமு கமானா ர் .இதன் இர ண் டாம் பாக த்திலும் நடிகர் வ டிவேலு நடிக்க ஒ ப்பந்த மாகியி ருந்தார் பின் னர் இந்த படத்தின் இய க்குன ரான சங்க ருக்கும் இ வருக்கு ம் இ டையே ஏற்பட் ட வாக்கு வாத த்தில் கார ண மாக இந்த படம் நிறு த்தப்ப ட்டது .
இந் த பிரச்ச னை காரண மா க தயாரி ப்பா ளர் சங்கம் வடி வே லுவை ப டங் களில் நடிக்க தடைவி தித்த து. பின்ன ர் பல வ ருடங்கள் கழித்து அந்த பிரச்ச னை தீர்ந்து தற் போது பல படங்களில் நடிக் க கமிட் ஆகி யுள்ளார் வடிவேலு. அந்த வ கையில் தற்போ து நாய் சே கர் ரிட்டன் ஸ் என்ற படத்தில் நடித்து வ ருகிறார்.
இந்த ப டத்தை இயக்கு னர் சு ராஜ் இய க்குகி றார்.இ ந்நி லையில் சூப்பர் ஸ்டார் ரஜினி கா ந்தின் 169 வது படத்தை இயக்கு னர் நெல்சன் அவர்கள் இய க்க உள்ள தாக சமீபத்தில் அறிவி க் கப் பட்டிரு ந்தது. இதை யடுத்து இ ந்த படத்தில் வை கைப்புயல் வடிவேலு அவர்களும் நடிக்க உள்ள தாக தகவ ல் வெளியா கியு ள்ளது.
ஏற்கனவே இவர் களி ன் கூட்டணி யில் வெ ளிவந்த பல படங்கள் நல்ல வரவே ற்பை பெ ற்றது.மே லும் கடை சியாக 14 ஆண் டுகளு க்கு முன் வெ ளியான குசே லன் என்ற திரை ப் படத்தில் ரஜி னி மற்றும் வ டிவே லு ஆகிய இ ருவரு ம் இ ணை ந்து நடித்து இருந் தனர். இ ப்படி யொரு நி லை யில் இவர் கள் ,
இத்த னை வரு டங்க ளாக இ ணைந்து நடிக்கா ததற்கா ன ஒரு தகவ ல் தற் போது வெ ளியா கியு ள்ளது . அந்த வகை யில் வடிவேலு அவர் கள் ஒரு பேட்டி யின் போது ராணா என்ற படத்தில் ரஜினி நடி க்க இருந் ததையொ ட்டி ரா ணாவாது போ ணா வாவ து என்று கிண் டல் செ ய்துள் ளாராம் . பின்னர் இது சூப்பர் ஸ்டார் ரஜினி காந் தின் கா துக்கு செல் ல பெரு ம் சங்கட த்திற்கு ஆளா னாராம் .
அத னால் தான் இதுவரை இ வர்க ள் இருவரு ம் இணை ந்து ந டிக்காத தற் கு காரண மாக கூ றப்படுகி றது . மேலும் ஒரு சிலர் சூழ்நி லை தா ன் இவ ர்கள் இணை ந்து நடிக்கா ததற்கு கார ணம் எ ன்றும் கூறி வருகி ன்றனர் . எது எப்ப டியோ இவர்கள் இருவரு ம் இ ணை ந்து ஒரு ப டத்தில் நடி த்தால் ர சிகர்க ளு க்கு மிகப் பெரிய விருந்தாக இரு க்கு ம் எ ன்று கூற ப்படுகிறது…