வ டிவேலு க ல்யாண ம் ஆக மால் சு ற்றும் இ ந்த காமெ டி எல் லோ ருக்கு ம் நி யாபக ம் இரு க்கா??..அ தே பெண் ணு டன் இ ப் போது வெ ளிநாட் டி ல் வ டிவேலு எ ப்படி இரு க்கி றார் தெரி யு மா?..இ தோ நீ ங்க ளே பா ருங் கள்..!!
தமிழ் சினிமாவில் என்றுமே தனி இடத்தினை உடைய நகைச்சுவை நடிகர் யாராலும் மறக்க முடித்த நடிகர் என்றால் அவர் வடிவேலு தான். சினிமா உலகில் பல வருடங்களாக காமெடி நடிகராக இருந்து வந்தவர், 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அதனை மக்கள் வரவேற்று பெரிய ஹிட் கொடுத்த காரணத்தால், மேலும் பல படங்களை ஹீரோவாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
சில காரணங்களால் அவருக்கு சில பி.ர.ச்.ச.னை.களால் சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நி.றுத்தி விட்டார். நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு என்று பலரும் அறிந்த ஒன்று.
திரைபட தயாரிப்பாளர் சங்கமே அவருக்கு நடிக்க பல த.டை.களை விதித்தது. மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார்.
சமீபத்தில் நண்பர்கள் நடத்திய கெட் டு கேதர் நிகழிச்சியில் கர்ணன் படத்தின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை பாடி உருகி இருந்தார்.இதெல்லாம் ஒரு புறம் இருக்கையில் வடிவேலு மட்டும் மக்களிடையே என்றும் புகழ் குறையாத மனிதராக இருந்து வருகிறார். அதனை வெளிபடுத்து விதமாக தான்,
அவர் ஒரு படத்தில் கல்யாண சுந்தரம் என்னும் கதாபதிரத்தில் நடித்திருப்பார், அவருக்கு பல வருடங்கள் ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்து வருவதும், அப்படியே கல்யாணம் வரையில் சென்றாலும் கடைசியில் நடிக்காமல் போவதும் என வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார.
கடைசியாக அந்த படத்தில் ஒரு வெளிநாட்டு பெண் வந்து அவர் மேல் இரக்கபட்டு அவரி திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார், இவர் சந்தோசத்தில் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும் போது தான் ட்விஸ்ட். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும், அதுவும் பல பேருடன், அனைவரும் சில மாடங்கள் என பிரித்து பிரித்து வைத்திருப்பார்கள்.
வடிவேலு திருமணம் செய்து கொள்ள போகிறேன் என கூட்டி கொண்டு போகும் போது, பளார் என ஒன்று வைத்து இன்று என்னுடைய கோட்டா, என்பார். அவருக்கு எல்லாருடைய கொட்டவும் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறி.அந்த காமெடியை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருப்பார் வடிவேலு.அந்த வகையில் வடிவேலு அவருடைய கோட்டாவினை பெற்றுவிட்டார்.
அவருக்கு அந்த காட்சியில் கூறுவது படி பார்த்தால்.அவருக்கு 2017 இல் இந்த தேதியில் தான் அவரது கோட்டா ஆரம்பிக்கும். மேலும் அந்த காமெடியில் நடித்த அலெக்ஸ்சான்ரா என்னும் வெளிநாட்டு பெண்ணுடன் எடுத்து கொண்ட போட்டோ ஒன்றினை பதிவிட்டு கல்யாண சுந்தரதிற்கு ஒரு வழியாக பெண் கிடைத்து விட்டது என கூறி கி.ண்.டலாக பதிவிட்டு வருகிறார்கள்.