இந் த விஷ யத் திற்கா க கவிஞ ர் கண் ணதா சனி டம் அழு து புலம் பிய மனோ ரமா ..!! இத ற்கு இ து தா ன் கா ரண மா ..?? பின் னர் கண் ண தாசன் சொ ன்ன தீர் வு ..!! வெளி யா ன உண் மை த க வல் இ தோ ..!!
தமிழ் சி னிமா உ லகில் இருக் கும் நடிகை களுக்கு எல்லா ம் ஒரு முன்னோ டியாக திகழ் ந்தவர் தான் ஆச்சி மனோரமா அவ ர்கள் . ஆரம் பத்தில் நாட க நடிகை யாக தன்னு டைய பய ணத்தை தொட ங்கிய இவர் பி ன்னர் பல் வேறு படங் களில் மக்களி டையே நடி த்து நல்ல வர வே ற்பை பெற்றார் . இவர் கிட்டத்தட்ட தன்னுடைய திரைவா ழ்க் கை யில் 1500க் கும் மேற்பட்ட திரைப் ப டங்களில் நடித்து கி ன் னஸ் சாத னை படைத்து ள்ளார் .
அதுவும் தென் னிந் தியா வின் ஐந் து முதல் அ மைச்சர்க ளுட ன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை கொ ண் டவரும் இவ ர் தான் .இதைத் தொ டர்ந்து எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித் , விஜய் போன்ற மூ ன்று தலை முறை நடிகர்க ளுடன் ந டித்துள் ளார் . இப்படி தொடர் ந்து நகைச்சு வை மற்றும் குணச் சித்திர கதா பாத்திரங் களில் நடி த்து வந்த ம னோரமா,
ஆர ம்பத்தில் நாட கங்க ளி ல் கதாநா யகியாக நடித் து வந்தார் . அது வும் பெரும் பாலான நாடக ங்களில் இவ ரை கதா நா யகியாக நடிக்க வை க்க பல கம்பெனிகள் போட்டி போ டுவார் களாம் . இத னால் மனோ ரமா வுக்கு சினி மாவின் நடித்து எப்படி யாவது ஒரு பெரி ய நடி கையாக வரவே ண் டும் என் ற ஆசை இ ருந்ததாம்.
ஆ னால் இவரு க்கு முத ன் முதலில் நகை ச்சுவை கதா பாத்திர ம் தான் அமை ந்ததாம் . இவருக்கு அந்த வாய் ப்பை வழங் கியது கவிஞர் கண்ண தாசன் தானாம் . பின்ன ர் இத னால் மனமு டைந்து போன ம னோரமா கண்ண தாசனிடம் அழுது புலம்பி யுள் ளார் . மே லும் மனோ ரமா சினிமா வில் பெரிய ந டி கையாக வர வே ண்டும் என்ற ஆசை யை ப ற்றி கூறி யுள்ளார் .
இத ற்கு விள க்கம ளித்த கண்ண தா சன் , நீ கதாநாய கியாக நடித் தால் வெறும் மூன்று , நா ன்கு வருட ங்களில் சினிமா வை விட்டு காணா மல் போய் விடு வாய் . அ தே நகைச்சு வை மற்று ம் கு ணச் சித்திர கதாபாத் திர ங்களில் நடித்தா ல் வாழ்நா ள் முழு க்க சினிமா விலிரு ந்து கொண் டே இருக் கலாம் என்று கூ றியுள் ளார் .
அவர் இ வ்வாறு கூறியத ற்கு பின்னர் கதாநா யகி ஆசையை மற ந்து விட்டு சினி மாவில் த னக்கு அமையும் கதா பாத்திரங் களில் சிறப் பாக நடி த்து தற்போது உள்ள பல நடிகைக ளு க்கு எடுத்து க்காட் டாக விள ங்கிவ ந்தார் . மேலும் நடிகை மனோ ரமா இறப் பதற்கு முன் வரை படங் களில் நடித்து வந்தா ர் என்ப து குறிப்பி டத்தக்க து…