13 வரு ட பகை யா ல் தம் பி மனை வியி ன் இற ப்பி ற்கு கூ ட செல் லாத இளை யரா ஜா ..!! இவ ர்களு க்குள் அப்ப டி என் ன தா ன் ந டந் தது ..?? இ ணையத் தில் வெளி யா ன ஷா க் தக வ ல் ..!! இ தோ நீ ங்க ளே பா ரு ங்க ..!!
தமிழ் சினிமா ரசிக ர்களை தன் னுடை ய நே ர் த்தியான இசையால் கட்டிப்போட்டவர் தான் இசை ஞானி இளை ய ராஜா அவர் கள் . அன்று முதல் இன்று வரை ரசிகர் களின் ம னதை இளை ய ராஜாவின் இசை தான் ஆட்சி செ ய்து வ ருகிறது என்று கூட கூறலாம். இப்படி பிரப ல மான இளை யராஜா அவ ர்கள் இது வரை ஆயிர த்திற்கு ம் மே ற்பட்ட தமிழ் ,தெலுங்கு ,மலை யாளம் ,கன்னடம் மற்றும் இந்தி தி ரைப்பட ங்க ளுக்கு இசைய மைத்துள் ளார் .
இப்படி பல வெற் றி படங் களுக் கு இசைய மைத்த இளை யராஜா கொஞ் சம் ஆ ணவம் கொ ண்டவராக திக ழ்ந்து வந்தார் . இதை யடுத்து இவ ரின் உடன் பிறந்த சகோ தரர் தான் கங்கை அ மரன் . இவர் கள் இருவ ரின் கூட்டணி யில் வெ ளிவந்த படங்கள் அ னைத்து ம் மா பெரும் வெ ற்றி பெற்ற து.
அதிலு ம் கு றிப்பாக கங் கை அமர ன் இயக் கத்தில் இளை யராஜா இசையில் வெளியான,கரகாட்டக்காரன் திரை ப்படம் மக்க ளி டையே மாபெரும் வரவே ற்பை பெற்ற து. இத னி டையே கங்கை அமரனை ப டம் இயக் குவ தற்க்கும் , இசை யமை ப்ப தற்கும் இ ளை யராஜா அனு மதி தந் தது இ ல்லை யாம்.
இ தை ஒரு முறை கங்கை அ மரன் ஒரு பே ட்டியில் கூட கூறியிரு ந்தார் .இதே போ ல ப ல விஷய ங் க ளில் இரு வருக் கும் இ டையே சி ல கரு த்து வே றுபா டுகள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டு மில்லா மல் சின் ன ராம சாமி பெரிய ராம சாமி என்ற படத்தின் தயாரி ப்பின் போது,
இ ருவருக் கும் இடையே ஏற்பட் ட மனக்கச ப்பு காரண மா க இருவரும் கிட்டத்தட்ட 13 ஆண்டு களாக சந்திக் கா மலும் , பேசிக் கொள்ளா மலும் இரு ந்து வந்து ள்ளனர் . மே லும் கங் கை அமரன் அ வர்களின் மனை வி இறப் பிற்கு கூட இளைய ராஜா வரவில் லை யாம்.
இதற் குக் கார ணம் கேட்டத ற்கு எ தை , எதை யோ கூறி இளையராஜா மழு ப்பி விட்டதாக வும் கூறப்படு கிறது . இப்படி கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் பேசி 13 ஆண்டு கள் ஆன நி லையில் சமீபத்தில் இளை யராஜாவும் கங்கை அ மரனு ம் சந்தித்துக் கொண் டனர்.
இதை பகி ர்ந்த க ங்கை அம ரன் இனி மேல் இதுபோ ன்று நடக் கா து என்றும் கூறி யிரு ந்தார் . எ ன்ன தான் இளை ய ராஜாவி ற்கும் , கங்கை அமரனு க்கு ம் பல மோதல்கள் இருந்தாலு ம், இவர்க ளின் மகன்கள் ஒற்று மையாக தான் இ ருந்து வ ந்தன ர் என்ப து குறிப் பிடத் தக் கது…