வரு ங்கா ல அ மெரி க்க ஜனா தி பதி என் ற ஒரே டயலா க்கி ல் பிரப லமான வரி ன் தற் போ தைய நி லை ..?? இவர் சினி மா வை விட் டு விலகு வத ற்கு இது தான் கார ண மா ..?? இ ணைய த்தி ல் வெளி யா ன வீடி யோ ப தி வு ..!!
தமிழ் சினிமா வைப் பொறு த்தவ ரை ஒரே டயலாக் மூ லம் பிரபல மான பல நடிக ர்கள் உள் ளார்கள் . ஆனால் அப்படி பிர பல மான நடிகர்கள் அதன் பின்பு என் ன ஆனா ர்கள் என்று தெரியாத அளவி ற்கு மாறி வி டுவா ர்கள். அந்த வ கையில் ஒ ரே ஒரு வ சனத்தின் மூ லம் மக்கள் மத்தியில் பிரபல மான வர் தான் நடிகர் ஜெ யக்குமார் . இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு லிவி ங்ஸ்டன், தேவயானி , வடிவேலு போன் றவர்களின் நடிப்பில் வெளி யான என் புருஷன் குழந்தை மாதிரி எ ன்ற படத்தி ல் துணை க தாபாத்திர த்தி ல் நடி த்திருந்தார் .
இந்த படத் தில் இட ம் பெற்ற ஒரு காட்சி யில் வரு ங்கால அ மெரிக்க ஜ னாதி பதி வா ழ்க என்று கூறு வார் . இந்த ஒரு வசன மே இவரை மக்கள் மத்தியில் பிரபலமா க்கி யது. இத ன் பின்னர் பல படங்க ளில் துணை கதாபாத் திரங்க ளி ல் நடித்து வந்த இவர் பொரு ளா தார சூழ் நிலை கார ண மாக குடும் பத் தையும் சினி மாவை யு ம் ஒரே நேரத்தில் சமாளிக்க மு டியாத தால் சினி மாவை விட்டு வில கினார்.
தற் போ து இவர் ஜென ரேட்டர் மெ க் கானிக்காக இருந்து வருகி றார். இதை யடுத்து இவ ரை சமீபத்தி ல் பிரபல சேனல் பேட்டி ஒ ன்றை எடுத்திரு ந்தது . அதில் அவர் கூறிய தாவது , நா ன் சினிமா வில் கி ட்டத்தட்ட 24 ஆண்டு களாக இரு க்கிறேன். நான் முதன் முதலில் நடிகர் பாண் டிய ராஜன் இடம் தான் வாய்ப்பு கேட்டேன். ஆரம்பத்தி ல் அவரும் தருகிறே ன் என் று சொ ல்லி க்கொ ண்டி ருந்தார் .
பின்னர் ஒரு நாள் திடீரெ ன்று அ ழைத்து வாய்ப்பு கொடுத் தார் . ஆனா ல் அந்த பட த்தில் நா ன் கொஞ் சம் சொதப் பியதால் அது சரியாக அ மையவி ல்லை. அடுத்த படத்தில் பா ர்க்க லாம் எ ன்று கூறி அனுப்பி விட்டார். இதன் பின் னர் தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் வாய்ப்பு கேட்டு வந்தேன் . அவரும் எனக்கு வாய் ப்பு தந்தார் . ஆனால் நா ன் படத்தில் நடித்தால் எனக்கு வசனமே இருக்காது.
ஆ னால் முத ல் மு றையாக நான் பேசின வசனம் என்றா ல் டபுள்ஸ் பட த்தில் இட ம்பெற் ற வளை யலை கழட்டுங்கள் என்ற வச னம் தான். இதன் பிறகு பல இய க்குன ர்களிட ம் வாய்ப்பு கேட்டு அ லையும் போது தான் இயக் குனர் எஸ்பி ராஜ் கு மார் எனக்கு வாய்ப்பு தந்தார் . அவர் எனக்கு தெய்வம் மாதி ரி. அவ ரின் மூலம் தான் எ னக்கு வ ருங்கால அ மெரிக்க ஜனாதி பதி என்ற வ சனம் அமை ந்தது.
அ வருக்கு தா ன் நான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும் . நான் சினிமா து றையில் நு ழை வதற்கு மு க்கிய காரண ம் ஜென்டில் மேன் படத் தின் படப்பி டிப்பு நட ந்து கொ ண்டிரு க்கும் போது ஷங்கர் சார் காரில் வந்து இற ங்கினார் . எனக்கு அவர் தான் இய க்குனர் என்பது அப் போது தெ ரியாது. மேலும் அவரு டைய காரை வி யந்து போ ய் தொட்டேன் .அதற்கு எல் லாம் வ ந்து என்னை அடிக்க வந்தார்கள்.
என க்கு மிக வும் கஷ்டமாக இருந்தது . பின் னர் அந்த காரை எப்படி யாவது சம்பா தித்து ஒருநா ள் நானும் இந் த மாதிரி வரவே ண் டும் என்ற யோச னையி ல் தான் ந டிக்க தொடங்கினேன் . அப்படி பல ப டங்க ளில் நடித்து வந்தா லும் எ னக் கு சரியான வரு மானம் அ மையவி ல்லை .மேலும் எனக்கு மூன்று அக்கா இ ருக்கா ங்க . அவ ங்களுக் கு க ல்யா ணம் எல்லாம் நான் தான் பண் ணி வைக்கணும்.
குடும்ப சூழல் ரொ ம்ப கஷ் ட மாக இரு ந்தது . அதனால் சினி மாவில் ந டிக்க என் னால் தொடர முடி யவில்லை . இருந் தாலும் நான் வீட்டில் இருந்து பல இ யக்குன ர்களு க்கு வாய்ப்பு தர சொல் லி கடிதம் எல்லாம் அனு ப்புவே ன். இ தையடுத்து வைகை ப்புயல் வடிவேலு அ வர்களு டன் இ ணைந் து நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தி லு ம் நடித்து இ ருக்கி றேன் எ ன்று கூ றியிரு ந்தார் நடிகர் ஜெயக் கு மார் அவர்கள்…