இன்று நண்டு…?நாளை நானும் நீயும்..!
இது வேறெங்கும் படம் எடுக்கவில்லை..!
தமிழ்நாட்டில், காவிரிப்படுகையில், ஓஎன்ஜிசியால் கொள்ளப்பட்ட உயிர்கள்! நினைவில் வைத்துக்கொள் நாளை நீயும் இதே நிலையில் இறந்துகிடப்பாய்..!
வெளிநாட்டிலிருந்து ஒரு புகைப்பட கலைஞன் உன்னை புகைப்படம் எடுப்பான்! விருது வாங்குவான்!
இது ஓர் எச்சரிக்கை!!! விழித்துக்கொள்..!
படம், எழுத்து: அரவிந் இலெமுரியன்.