உஷாவின் உயிரிலும் சிசுவிலும் இவனுக்கும் பங்கு உண்டு..!

0 173

இவரு தாங்க திருச்சி மாநகர போலீஸ்
கமிஷனர் அமல்ராஜ் . நேற்று இரவு ஒரு
போலீஸ் வெறிநாய் தேசிய நெடுஞ்சாலையில்
கர்ப்பிணி பெண்ணை கொலை செய்ததை
கண்டித்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியல்
போராட்டத்தில் கொலைவெறித்தாக்குதல் நடத்த
உத்தரவிட்டவன் இவன்தான் .

இன்று கொலை செய்யப்பட்ட பெண்மணி கணவரிடம்
மிரட்டி வாக்குமூலம் ( விபத்து என்று ) வாங்க உத்தரவிட்டதும் இந்த நபரே ! இவரின் ஒரு நாள் மாமூல் சில இலட்சங்கள் !

You might also like

Leave A Reply

Your email address will not be published.