சந்தி ரமு கி பட த் தில் ரஜினி யுட ன் ந டிக்க ம றுத்த இர ண் டு முன் ன ணி நடி கர் க ள் ..!! பின்ன ர் தைரி ய மாக நடித் து அச த்திய பி ரபல நடி கர் ..!! இத ற்கு இப்ப டி யொ ரு கா ரண மா ..?? வெளி யா ன தக வல் உ ள் ளே ..!!

0 1,044

தமிழ் சினிமா உலகில் கடந்த  2005 ஆம் ஆண்டு வெ ளி வந்த திரை ப்பட ம் தான் சந்தி ரமுகி. இப்படத்தை இ யக்கு னர் பி வாசு இயக் கினார். இ ப்பட த்தில் ரஜி னிகாந்த் ,நயன்தாரா, ஜோ திகா ,வடிவேலு மற்றும் பிரபு என பல முன் ன ணி ந ட்சத்திர ங்கள்  நடித்து ள்ளன ர் .இப்ப டத் திற்கு வித்யா சாகர் இசை ய மை த்தார். இப்படம் 1999 இல் வெளி யான படை யப்பா படத் தி ன் வசூ  லை முறி யடி த்து சா த னை ப டை த் தது. தமிழில் வெ ளியா ன இந்த திரைப் படம் தெலுங்கு, மலை யா ளம் ,ஹிந்தி போன்ற பல மொழிகளில் டப் செய் யப் பட்டு ஹி ட்டா னது .

மேலும் சந் திரமுகி படத் தின் இர ண் டாம் பாகத் தை பற் றிய அறி விப்பு கடந்த சில மாத ங்க ளுக்கு முன் வெ ளியா கி இ ருந் தது .இ ந்நி லை யில் இப்ப டத்தில்  இர ண்டு நடி கர்கள்  நடி க்க மறு த்த  காட் சி குறி த்த தகவ ல் வெளி யாகி யுள்ள து . அந்த வகை யில் இந்த  படத் தில் ரஜினி காந் தை வீட்டை விட்டு வெளி யே  ற்றும் கா ட்சி ஒன் று இரு க்கும் .

இந்த படத்தி ல் ரஜினி யின் நண் பனாக நடிக ர் பிரபு நடி த்தி ருப்பார் . மேலும்  நடிகர் பிரபுவி ன் மனை வி யான ஜோ திகா  மீது ரஜினி காந்த் சந் தேகப் பட்டதா ல் கோப ம டைந்த ரஜினி கா ந்தை வீட்டை விட்டு வெ ளியேற்ற வே ண்டும் என்ற காட்சி யை நடிகர்  பிரபு வி டம்  இய க்குனர் வாசு  கூறி யுள் ளார்.  இதை ஆ ரம்ப த்தில் சரி என்று ஒப்புக் கொ ண்ட ந டிகர் பிரபு ,

பின்னர் இந்த காட்சி யில் நடிக்க  தயங்கி  வேறு வொ ரு ந டிகரை நடிக்க சொ ல் லுங்கள் எ ன்று  கூறியு ள்ளார் .இதன் பின் னர் இ யக்கு னர் வாசு நடிகர் விஜயகு மாரி டம் இந்த காட்சியை கூறி யுள் ளார் . அவ ரும்  என்னால் நடிக்க முடியா து எ ன்று மறுத்து விட்டார் . இ தன் பிறகு இதை யெ ல்லா ம் கவ னித்து க் கொண் டிருந்த நடிகர் நாசர் இ ந்த காட் சியில் நான் நடிக் கிறேன்  என்று கூறி,

ரஜினி கா ந்தை வீட்டை விட்டு வெளி யே ற்றும் காட்சி யில் நடித்தி ருந்தா ர் . பின்ன ர் இந்த  திரை ப்படம் வெ ளியாகிய பிறகு  ரஜினி கா ந்தை வீட்டை விட்டு  வெளி யே ற்று ம்  காட்சி அதி கம் பேசப்ப ட்டது . மேலும் ஒரு காட் சியில் இ ரண்டு  ந டிகர்கள்  நடிக்க ம றுப்பு தெரி வித்த நிலை யில் தைரி யமாக அந்த காட் சியில் நடித் திருந்தார் நாசர் .

இத ற்கு கார ணம் என் னவெ ன்றால் சூப் பர் ஸ் டார் ரஜி னி காந்த் எ ன்பதால் அந்த  காட்சி யில் அவ ரை வீட்டை  விட்டு வெளி யேற் றினால் ரசிகர்க  ள் பலரும் அந்த நடி கரை திட்டித் தீ ர்ப்பா ர்கள் என்பதா ல் தான் . ஆனா ல் இதை யெல் லாம்  கண்டு கொ ள்ளா மல் தான்  நடி கர் நாசர் அந்த காட் சியி ல் நடித்துள் ளார் என்பது குறிப் பிடத்தக் கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.