இயக் குன ர் பாரதி ராஜா வா ல் ஒது க்க ப்ப ட்ட முன் ன ணி ந டிகர் ..!! தற் போ து இ வர் டா ப் நடி கரா க உள் ளார் ..!! யாரு ன் னு நீங் க ளே பாரு ங்க ..?? ஆச் சிரி யத்தி ல் ரசி கர் க ள் ..!!

0 2,047

தமிழ்  சினிமா  உலகில் சூ ப்பர் ஸ் டார் என்ற அங்கீ கார த்துடன் திக ழ்ந்து வருப வர் நடிகர் ரஜி னிகா ந்த் அவ ர்கள். இவர் தனது ஸ்டைலான நடிப்பாலும் , அதிரடி யான பஞ்ச் வச னங் களா லும் மக்களி டையே பெரிதும் பி ரபலமா னார் என்று கூட சொ ல்ல லாம் . இவரை ப்போ லவே தெலுங்கு சினி மாவி ன் சூப்பர் ஸ்டாராக இ ருந்து வரு பவர் தான்  நடிகர் சிரஞ் சீவி அவர் கள் . இவர் தெலு ங்கு திரைப்பட நடிக ர் மற்றும் அர சியல் வாதி ஆவார்.  இவர் இது வரை 150-க்கும்  மேற்பட்ட திரை ப்படங் களில் நடித்து ள் ளார் .

மேலும் இவ ர் நடிகர் ர ஜினி காந்தின் நெரு ங்கிய நண் ப ரும் ஆவார்.  இதன டிப்ப டையில் சிரஞ் சீவி ரஜினி யுடன் இ ணைந்து 1981 ம் ஆண்டு வெளி யான ரா ணுவ வீரன் என்ற தமிழ் திரை ப்ப டத்தில் நடித்தி ருந் தார் . ஆனா ல் இந்தப்  பட த்தில் நடி ப்ப தற்கு முன் பாக வே இயக் குனர் பார திராஜா இ யக்க இருந் த புதிய  படத்தி ன் ஆடி சனுக்கு  சிரஞ் சீவி சென்று ள் ளார் .

அ ப்போது ஆ டிசன் செ ய்த இய க்குனர் பார திராஜா சிரஞ் சீவியை வே ண்டாமெ ன ஒது க்கி வி ட்டார் . இதன் பிறகு இந் த படம் சுதா கர் மற்றும் ராதிகா வை வை த்து கிழ க்கே போகும் ரயி ல் என்ற பெயரில் வெளி யானது.  இத்தி ரைப் படம் அப்போது மக்களி டையே மிகப் பெ ரிய வர வே ற்பை பெற் றது என்று கூட சொ ல்ல லாம். மேலு ம் தமிழ் படங்களி ல் ஒதுக் கப்பட்ட சிரஞ்சீ வி பின் னர் தெலு ங்கு சினி மா பக்கம் சென்றார். 

தொடர்ந்து இ வரின் விடா முயற் சியால் பல தி ரைப்ப டங்களி ல் நடித்து இன் று தெ லுங்கு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொ ண்டி ருக் கிறார் . இவரு டைய மகனா ன ராம்  சரணும்  தெலு ங்கு சினிமா  வில் ஒரு பிரபல முன் னணி நடி கராக திக ழ்ந்து வருகி றார் .இப்படி சாதார ணமாக ஆரம் பித்த  நடிகர் சிர ஞ் சீவியி ன் திரை வாழ் க்கை ,

இ ன்று எவ ரா லும் அசைக்க முடியாத அ ளவிற்கு வந் துள்ளது  பாரா ட்டு க்குரிய விஷ யம் ஆகும். மே லும்  இயக்கு னர் பாரதிரா ஜா இவ ரை எதற்கு வேண் டாமெ ன ஒதுக் கினார் என்று ரசி க ர்கள் பலரும் கே ள்வி எழுப்பி வருகி ன்ற னர் .  அப்படி பாரதி ராஜா இயக்கிய கிழக்கே போ கும் ரயி ல் என்ற படத் தின் மூலம் அறி முகமா ன சுதாகர் இந்த திரை ப்படத் திற்கு  பின்ன ர் பிரபல ந டிகராக திகழ்ந்து வந் தார்.

பின் னர் ஏற்பட்ட தீய பழக்க ங்க ளால் அ வரின் தி ரை வாழ் க்கை நா ச மா னது.  தற்போ து இவர் தெ லுங்கு தி ரையுல கில் நகை ச்சு வை கதா பாத்தி ரங்களி ல் நடித்து வரு கிறார் . இவர் த மிழில் கடை சியாக சூர் யா நடிப்பில் வெளி யான தா னா சேர் ந்த கூட் டம் என்ற பட த்தில் நடித் திருந்தா ர் என்பது  குறி ப்பிடத்  தக் கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.