நடி கர் சஞ்சீ வ்க் கு விஜ ய் நண் பனா க இரு ந்து ம் பட வாய் ப் பை வாங் கி தரா தது ஏ ன் ..?? இத ற்கு இது தா ன் கார ண மா ..?? நடி கர் சஞ் சீவ் கூ றிய ஷா க் தக வ ல் ..!! என்ன வெ ன் று நீங் க ளே பா ருங் க ..!!
விஜய் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இய க்கத்தில் வெ ளியா ன நா ளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமு கமா னார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங் களில் நடித்தி ருந்தா லும் இ வரால் ஒரு முன்ன ணி நடிக ராக வர முடிய வி ல்லை. பின்னர் தனது நடிப்பு திற மை யை வள ர்த்து க்கொ ண்டு தொ டர் ந்து வெ ற்றி பட ங்க ளில் நடித்து தன க் கென ஒரு தனி இடத் தை பி டித்து கொ ண் டார் .
மேலும் ரசிகர் க ளால் இவர் இ ளைய தள பதி என்றும் அழைக்கப்படுகிறார் . தற்போது இவர் நெல்சன் இயக் கத்தில் பீ ஸ்ட் என்ற திரை ப்பட த்தில் நடித்து முடித்து ள்ளார். இந்தப் ப டத்தை த் தொ டர்ந்து தெலு ங்கு படமொ ன்றில் நடிக்க ஒப் பந்த மா கியுள்ளார் . மேலும் ஆரம்ப காலத் தில் நடி கர் விஜயுடன் கல் லூரியில் படித்தவர்கள் பலரு ம் தற் போது இ வ ருக்கு நெ ருக்கமா னவ ராக உள்ளா ர்கள் .
அதில் ஒரு சிலர் நடிகர் விஜயு டன் சினி மாவில் நடித்து ள்ள னர் . அந்த வகை யில் விஜ ய்யி ன் ந ண்ப ராக இருந் தவர் தான் நடிக ர் சஞ்சீ வ் அவ ர்கள் . இவ ர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சின்னத் திரை சீரியல் நடிகர் ஆவார். இவர் 1989 ஆம் ஆ ண்டு விஜ யகா ந்த் நடிப்பில் வெளி யான பொன் மனச்செ ல்வன் என்ற படத்தி ன் மூலம் குழந்தை நட்ச த்திரமாக அறிமுக மா னார் .
இத ன் பின்னர் வி ஜய்யின் நண் பனாக ஒரு சில படங் களில் நடித்து வந்தார் . இத னை தொ டர்ந்து தமிழ் தொ லைக் காட்சி சீரி யலில் களமி றங் கினா ர் . மே லும் இவர் பெரிதும் பிரபல மா னது சின் னத்தி ரை சீரியல் மூலம் தா ன் என் று கூட சொல் லலாம் . இந்நி லை யில் தற் போது இவர் பிக் பாஸ் நிக ழ்ச்சி யில் கலந்து கொண்டு இரு க்கி றார் .
இப்படி யொரு நிலை யில் ஒ ரு பேட்டி யில் நடி கர் சஞ்சீ விடம் விஜய் உங்க ளின் நண் பராக இருந்தும் உங்களு க்கு பட வா ய்ப்புகள் வாங் கி கொடுக் கா தது ஏன்.? என்று கே ள்வி கேட்டு ள்ளனர். இ தற்கு பதில் அளி த்த சஞ்சீவ், எங்க ளது நட்புக்குள் ஒரு கொள் கை இரு க்கிறது. அந்த வ கையில் எங்க ளுக் குள் ஏதாவது பிரச்சி னை ஏற்ப ட்டால் ஒரு வருக் கொருவ ர் உ தவி செய்து கொள் வோம் .
ஆனா ல் தொழி ல் ரீதியா க எந்த ஒரு உதவி யை யும் யாரிடமும் எதிர் பார்க்க கூ டாது என்பது தான் அ ந்தக் கொ ள்கை .உன்னு டைய வே லை யை நீ பாரு என் னு டைய வேலை யை நான் பார் க்கி றேன் என் று தான் இரு ப்போம் . ஆ னால் தனி ப்பட்ட முறையில் ஏதாவது பிரச் சனை என்றால் அந்த விஷ யம் தெரிந் த உட ன் ஓடி வந் து உதவு வார் விஜய் என்றும் அந்த பேட்டி யில் நடி கர் சஞ்சீ வ் கூறி யிருந் தார்…