பிர பல மு ன்ன ணி நடி கரி ன் படத் தில் நடி கை யாக அறிமு கமா கும் க லா மாஸ் டர் ..!! அது வும் இ ந்த இயக் குன ரி ன் படத் தி லா ..?? எதிர் ப்பா ர்ப்பி ல் ரசி க ர்க ள் ..!! வெளி யான தக வல் உ ள் ளே ..!!

0 161

தமிழ் சினி மா உலகில் பிர பல நடன கலை ஞராக திகழ் ந் து வரு பவர் கலா  மாஸ் டர் அவர்கள் . இவர் கலை ஞர் தொ லைக் காட்சியில் ஒளி ப்பரப் பான மானா ட மயிலாட என்ற நிகழ்ச் சி யின் மூலம் மக்கள் மத் தியில் பெரிதும் பிரப லமா னார்.  மேலும் இவருடைய குடும்பமே ஒரு நடன  குடு ம்பம் என்று கூட சொல் லலாம் . அந்த வகை யில் இவரு டைய மைத் துனர்  மாஸ்டர் ரகுராம் மூலம் தான் இவருக்கு சினிமா துறையில்  வா ய்ப்பு கி டைத்தது. மே லும்  இவர்  தன்னு டைய 12 வயதிலிருந்தே  பல நடன இயக் குனர் களிடம் உத வியா ளராக பணியா ற்றி வந்து ள் ளார்.

இத ன் மூலம்  1989 ஆம்  ஆண்டு இயக் குனர் கே பாலச் சந்தர் இ யக்கத்தில் வெ ளி யான புது புது அர்த்தங் கள் என்ற பட த்தின் மூலம் தமிழ் திரை த்து றைக்கு நடன இய க்கு ன ராக அறி முக மா னார் . இந்த பட த்தை தொடர்ந்து கடந்த 30 ஆண் டுக ளுக்கு மே லாக இந்திய சினி மாவி ன் ஒரு முக் கிய நடன இய க்கு னராக வலம் வ ருகிறா ர்.மேலும் சூ ப்பர் ஸ் டார் ரஜினி காந்த் ந டித்த சந்தி ரமுகி திரைப் படத் தில்,

இவரது பணி க்காக சிறந்த நடன இயக் குந ருக் கான தமிழ்நா டு மா நில திரை ப்பட விரு தை பெ ற்றார்.   இதை யடு த்து இவ ருடைய சகோ தரி யான பிரு ந்தாவும் ஒரு நடன இயக்குனர் ஆவார். இவர் தற்போ து  துல்கர் சல் மான் நடிப்பில் உரு வாகி வ ரும் ஹே  சினா மிகா என்ற படத் தின் மூலம் இயக் குனரா கவும் அவ தாரம் எடு க்கவு ள்ளா ர்.

மே லும்  கலா மாஸ் டர் தமிழ், தெ லுங்கு, மலை யாளம் ,இந்தி, கன்னடம் ,ஒரியா ,பெங் காலி, ஆங்கிலம் போ ன்ற பழ மொழி படங்களில் 4 ஆ யிரத் துக்கும் மேற்பட்ட பா டல்க ளுக்கு நடன இயக் குன ராக பணியா ற்றி யுள் ளார் என்பது குறிப் பிடத்த க்கது. இப்படி யொ ரு நிலை யில் கலா மா ஸ்டர் தற் போது நடி கை யாக அறி முகமாக இரு ப்ப தாக த கவல் ஒன் று வெளி யாகி யது .

 இதன்  அடிப்படை யில் இய க்குனர் விக் னேஷ் சி வன்  இயக்க த்தில் விஜய் சேது பதி, நய ன்தாரா, சமந்தா நடிப் பில் உருவா  கி வரும் படம் தான்  காத்து வாக்கு ல ரெ ண்டு  காதல் . இந்த படத்தின் மூ லம் நடன இயக்குனரான கலா மாஸ்டர் நடிகையாக அறிமு கமாக உள் ளார் . மேலும்   இ ப்ப டத் தில் இவர் ஒரு முக் கிய மான கதாபா த்திரத் தில் நடித் துள் ளார் எ ன் றும் கூற ப்படு கி றது .

இதற் காக இ வர் 20 நாட்கள் படப் பிடிப் பில் கலந்து கொ ண்டாராம் . தமிழ் சி னிமா வில் பல படங் களில் தி ரைக்குப் பின்னால் த னது திற மை யை காட்டி வந்த க லா மா ஸ்டர் முதன் முறை யாக படத்தில் நடி க்க இருப்பது ரசி கர்க ளுக்கு பெரும் எதிர் பார் ப்பை ஏற்ப டுத்தியு ள்ளது.  மேலும் இந்த தி ரை ப்ப டம் வரு கி ன்ற காதலர் தினத் தன்று வெ ளியா கும் எ ன்று எதிர் பார்க்க ப்படு கி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.