ம து அருந் தி வி ட்டு முன் னணி ந டிகரு க்கு க தை சொ ன்ன பிர பல இய க்கு னர் ..!! க தை சொ ல்லும் போது இப்படி யெல் லா ம் நடக் கு மா ..?? வெ ளியா ன தக வ லை கண் டு ஷாக் கான ரசி க ர் கள் ..!!

0 127

தமிழ் சினிமா வைப்  பொருத்த வரை  வித்தி யாசமான க தைக்கள ங்க ளுக்கு  எப்போதும் மக்கள் மத்தியில் தனி வர வேற்பு  உண்டு.  அந் தவ கையில்  தனது பட ங்களில் மூலம் வித் தியாசமா ன க தைக்க ளத்தை கொடுப்பவர் இயக் குனர் மிஷ்கின் அவர்கள் . இவர்  ரசிய கதையில்  வரும் கதாப் பாத்தி ரமான மிஷ்கின் என்ற பெய ரை தனக்கு சூட் டிக் கொ ண்டார்.ஆரம்பத்தில் உதவி இய க்கு னராக பணி யாற்றி வந்த இவர் கடந்த 2006ம் ஆண்டு வெளி யான  சித்திர ம் பேசுதடி  என்ற  திரைப் படத் தின் மூலம் இயக் குனரா க அறிமு கமா னா ர்.

இந்த படத் தைத் தொட ர்ந்து  அஞ்சாதே ,நந்த லாலா, யுத்தம் செய் போன்ற பல பட ங்களை இயக்கி  மக்கள் மத்தி யில் பிர பலமா னார் . மேலும் இவரி ன் எ ளிய கதை கள் மற்றும் சிறந்த காட்சி அமை ப்புக ளுக்கா க அறியப் படு கிறார்.  இவரின் இயக்கத்தில்  கடந்த  2014 ம் ஆண்டு வெளி யான திரைப் படம் தான் பிசாசு .

இ ந்த தி ரைப் படம் வெ ளியாகி  நல்ல வரவே ற்பை  பெற்றது . இ ந்நிலை யில் பிசாசு  முதல் பா கத்தின் வெற்றி யை தொ டர்ந்து  தற்போது இந்த படத் தின் இரண் டாம் பாகம் உ ருவா கி வருகி றது .  அந்த வ கையில் பிசாசு இரண் டாம் பாக த்தில் ஆண் ட்ரியா ,விஜய்  சேதுப தி போன் ற பல நட்சத் திரங் கள்  நடித் துள் ளனர் .

மே லும்  இந்த திரை ப்ப டத்தில் நடிகை ஆண் ட்ரியா  த ன்னு டைய முழு  திறமை யையும் வெ ளி ப்படுத்தி உள்ளா ர் என் பதை  சமீப த்தில் மிஷ்கி ன் அவர்க ள் ஒரு பேட் டியில்  கூறி  யிரு ந்தா ர்.  அதில் இயக்கு னர் மிஷ்கின், நடிகர் களு க்கு இணை யா க நடி கை களு க்கும் சம்பள ம் வழங்க வே ண்டும்  என் றும் கூறி யிருந் தார்.

இப்படி யொரு நி லையில்  பி சா சு 2 பட த்தில் விஜய் சேது பதி என் னை பார்க் க வந்த போ து நான் மி கவும் பிரமி த்து போனே ன் என்றும் , படத் தின் க தை யை நா ங்கள் மது அ ருந்தி வி ட்டு தான் பேசி னோம்  என் றும்  மிஷ் கின் கூறியு ள் ளார் . இ ந்த தகவ ல் தற்போ து ரசிகர் கள் மத்தியில்  பெரும் பர பரப் பை ஏற்ப டுத்தி யுள்ள  து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.