கமல் ஹா சன் கேட் டும் மருத நாய கம் ப டத்தி ல் நடி க்க மாட் டேன் என் று கூ றிய நெப் போ லிய ன் ..!! இத ற்கு எ ன்ன கார ணம் தெ ரியு மா ..?? பல ஆண் டு கள் கழி த்து நடி கர் நெப் போ லிய ன் கூ றிய தக வ ல் ..!!

0 306

தமிழ் சினிமா  தி ரையு லகில்    உ லகநா யகன்   என்ற போற்றப் படுப வர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள்.  இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடகர் ,  இயக்குனர் ,  தயாரிப்பாளர் என்று   ப ல   மு கம்   கொண்டவர். மேலும் நடிகர்  கமல்  இயக்கி தயாரித்த பல ப டங்கள் இவருக்கு  வெ ற்றி  படமாக அமைந்தது .  அந்த  வகையி ல் கமல்  தயாரிப்பில்  உருவாக இருந்த  ம ருதநா யகம்  திரைப்படம் பெரும்  எ திர்பா ர்ப்பை  ஏற்படுத் தியிரு ந்தது .

மருதநாயகத்தின்   வா ழ்க் கை   வ ரலாற் றை   திரைப்படமாக தயாரிக்க 1997ஆம் ஆண்டு கமலஹாசன்   மு டிவு    செ ய் தார் .மருதநாயகம் திரைப்படத்தை இ சைஞா னி   இளையராஜா அவர்கள்   இ சையமை க்க    மு ன்வந் தன ர்   . ஆனால்   நி தி   நெ ருக்கடியி னா ல்   இந்த   மு யற்சி     இடை நடு வில்  கைவிடப்பட்டது .

இடைக்   கா லங்களி ல்   கூ ட இந்த படத்தை எடுக்க   ப ல   மு யற்சி கள்    செய்தார்கள்.ஆனால் அந்த    மு யற் சி கள்   அனை த்தும் கைவி டப்பட்டது .இப்படி ஒரு   நி லை யில்   ம ருதநா  யகம்   படத்தில்   ந டிக் க   கமல் கேட்டும்   ம றுத்து ள்ள தா க   பிரபல  நடிகர் நெப் போலியன் கூறி யுள் ளார்.

தெ ன்னிந் திய   சினிமா   உ லகி ல்   ஒரு   கா லத்தி ல் மிகப் பிரப லமான நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் நெப்போலியன் அவர்கள்.இவர்  1991ஆம் ஆண்டு  பா ரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின்   மூ லம்   த மிழ்   சி னிமா    தி  ரையு லகி  ல்   அறிமு கமானார் .அதன் பின் னர் பல படங்களி ல்  தொடர்ந்து  ஹீரோ வாக மட்டும் நடித் து வந்தா ர்.

ஹீரோ வா ய்ப்பு குறைந்த பின்னர் தான்   வி ல்ல ன்   கதாபாத் திர ங்களை ஏற்று  நடித்தார்.நடிகர் நெப் போ லியன் அ வர்கள்  இப் படி ஒரு நி லை  யில் தான் பேட்டி ஒன்றில் பங்கே ற் றனர் .  அந்த பெட்டியில் தான் நடிகர் நெப்போலியன் அவர்கள்  கம லின் ம ருதநா யகம் படத்தில் நடிக்க   ம றுத் த    கா ரண ம்   குறித்து பே சியு ள்ளார் .

இது குறி த்து பேசிய அவர் நான் நடித்த சீவிலப்பே ரி பா ண்டி என் ற படத்தை பார்த்துவிட்டு கமல் என் னை பாராட்டினா  ர் .  உ ண்மை  யில்   அந்த திரைப்படத்தில் அவர் தான் நடிக்க இருந்தது  என்று என் னிடம் கூறி னார் .  அதன்  பின் ன  ர் அவர் என்னிடம்   ம ருத நாய கம்   படத்தி ல் நடிக் க என் னை அ ழைத்தார் . ஆனால் அது மிகவும்  கொடூர மா ன   வி ல் லன்   கதாபாத்திரம் .

அப்போ து  நான் ஹீ ரோ வாக நடி  த்து வந் தேன் . அதனால் அப்போது  வி ல்ல னாக   நடிக்க மாட்டேன் என்று கூறி  விட்டேன்.  அதன் பின்னர் ப ல ஆண்டுகள் கழித் து கம ல் இயக்கிய விருமா ண்டி பட த்தி ல் ஒ ரு ந ல்ல க தாபாத் தி ரத்தை என க்கு கொடுத் தார் என்று கூறியு ள்ளா ர் நடிக ர் நெப்   போலி யன் அ வ ர்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.