இடி ந்து விழு கின்ற நிலை மை யில் இருக் கும் வீ டு ..!! தற் போ து எ ந்த வே லை யும் இல் லாம ல் தவி த்து வ ரும் லொ ள்ளு ச பா மனோ கர் ..!! இவ ரு க்கு இப்ப டி யொரு நிலை மை யா ..?? அவ ரே கூறி ய வீடி யோ பதி வு ..!!

0 585

தமிழ்  தொலை க்காட் சிகளில் இரு க்கும் மு க்கிய தொ லைக்கா ட்சிக ளில் ஒன் றாக இருந்து வருகிறது விஜய் தொ லைக் காட்சி.  இந்தத் தொலைக் காட்சி யிலி ருந்து பல  பிரபல ங்கள் த ற்போ து தமிழ் சி னிமா வில் கதாநா யகனா கவும், காமெ டியனாக  வலம் வ ருகின்றனர்.  அந்த வ கையில் சிவகா ர்த்திகே யன் ம ற்றும்  சந்தானம் துவ ங்கி சமீபத்தி ல் ஹீரோ வாக அறி முக மாகி இருக்கும் அஸ்வின் முதல் பல பேரை  கூறலாம் . அதிலும் குறிப் பாக விஜய் தொ லைக் காட்சி யில் ஒளி ப்பரப்பா ன லொள் ளு சபா என்ற நி கழ்ச்சி யின்  மூலம் பல காமெடி நடிகர்கள் சினி மா விற் குள் நுழைந் தனர் .

அந்த வ கையில் தற்போ து தமி ழ் சினி மாவில் பிரபல காமெடி நடிகராக திகழ் ந்து வ ருபவர் லொ ள்ளு சபா மனோகர் . இவர் லொள் ளு சபா  என்ற நிகழ் ச்சியி ன்  மூ லம் மக்கள் மத்தியில் பெரிதும் பிர பல மானார் . இதனால் அனைவ ரும் இ வரை லொ ள்ளு சபா மனோ கர் என் று அழை த்து  வந்த னர் . மே லும்  இவரு க்கு இந்த நிக ழ்ச்சி யின் மூலம் பல படங்களி ல் நடிக் க வாய் ப்பு கி டை த்தது .

இ தனடிப்ப டையில்  கடந்த 2 005ஆம் ஆ ண்டு  வெளியா ன காத ல் எப்எம்  என் ற தி ரைப்பட த்தின் மூலம் தமிழ் சினி மா விற்கு அறி முகமா னார் .இந்த படத்தை  தொ டர்ந்து  ம லைம லை ,மாஞ் சா வேலு , அ லெக்ஸ் பாண் டியன், ந  ண்பே ன்டா ,மனி தன் ,தில் லுக்கு துட்டு   போ ன்ற பல படங் களில்  நகை ச்சுவை  நடிகரா க நடித்து அ னைவ ரையும் கவர் ந் தார்.

மே லும்  இவர் க டைசியாக  யோ கி பாபு நடிப் பில் வெளியான பேய் மாமா என்ற படத்தில் நடித் திரு ந்தார் . இப்ப டி யொரு  நிலை யில் இவர் ச மீபத்தி ல் தன்னு டைய மோ சமான நி லைமை  குறித் து பேட்டி ஒ ன்றில் கூறி யுள் ளார் . அதில்  கொரோனா   நோய் வரு வதற்கு மு ன்பு மாதம்  முழு வதும் நான் பிசி யாக  படங் க ளில் நடி த்துக்  கொ ண்டு வந் தேன் .

ஆனால்  சில  ஆண்டுக ளாக எ னக்கு எ ந்த வேலை யும் இல்லா மல் கஷ்டப்பட்டு வருகிறேன் . மனரீதி யாகவும் , பணரீ தியா கவும்  பல  கஷ்டங் களை சந்தித்து வருகிறேன்.  மேலும் சந் தானம், வடி வேலு போ ன்ற பல ந டிகர்க ளுடன்  இ  ணைந்து நடி த்திருக் கிறேன்  .

அப்படியிரு ந்தும் அவர் கள் எ  ல்லாம் அவர்க ளுக்கு  தேவை யான  நடிகர்க ளை தான்  கூடவே வைத்து நடிக்க வைக் கிறா ர்கள். இ தனால்  என்னை  தேவை ப்படு ம்போது மட்டு மே என்னை அ ழைப்பார்கள்.  மே லும் நான் சினிமா வில் ப ணம் சம் பாதிக்க வில் லை என்றா லும்  மக்களி ன்  மன தை ச ம்பாதி த்து விட் டேன் என்பதில் எனக் கு மி கவும் மகி ழ்ச்சி அளிக் கிறது.

மேலும்  என்னு டை ய வீடு மி கவும் ப ழமை யான வீடு. நான் பிறந்து வள ர் ந்தது எல் லாம் இங்குதா ன்.  என் வீட்டிற்கு  பக்கத் தில் இருக்கும் வீடுகள் அ னை த்தும் பெ ரிசாக  இருந்தா லும் , பலரு ம் ஏன் உங்க ள் வீட்டை இப்படி  வைத்திரு க்கி றீர்கள் எ ன்று  கே ட்பா ர் கள் .

இந் த வீடு இ டிந்து விழு கின்ற நி லை மை யி ல் தான் இருக்கு . அத னால் எதற்கு  என் று விட்டு விட் டேன் . அதும ட்டுமில் லாமல் இந்த வீடு 25 வரு டமாக கேஸில் இரு க்கிறது  என்று கூறி னார்.  இவர் தற் போது பேசிய வீடி யோ பதிவு சமூக  வலை த்தளங் களில் வெளி யாகி வைர லாகி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.