வாணி ரா ணி சீ ரிய லில் நடி த்த நடி கர் பப் லு பிரி த்திவி ரா ஜை ஞாப கம் இரு க் கா ..?? தற் போ து இவ ரது வாழ் க்கை யில் இப்ப டியொ ரு சோ க மா ..?? அதி ர்ச்சிய ளி க்கும் உண் மை தக வல் உ ள் ளே ..!!

0 76

நடிகர்   பிரி த்தி விராஜ்   முத ன்மு தலில்   நான்   வாழ வைப்பே ன்   (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில்   கு ழந் தை   நட்ச த்திர மாக   அ றிமுகமா னார். இவர்  1980களில் குறைந்த செலவில்   எடு க்கப் பட்ட   ம லை யாளப் ப டங்க ளில் நடி த்துவ ந்தார். இவர்   தொலைக்   காட்சித்   தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் அ வள் வருவா ளா , பிள் ளை போன்ற படங்களில்  எ தி ர்ம றை  பாத்திர ங்களை   ஏற்று நடித்தார்.மேலும் 2000களில் நாகா இய க்கிய நகை  ச்சுவை   தொலை க்காட்சித்  தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும்   அமா னுசிய   திகில் தொடரான   ம ர் ம   தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார்.

இந்த இரு தொடர்களும் இவரது   வா ழ்வில்   திரு ப்பு   மு னை யாக அ மைந் தன.  இ தற்கி டையில்   இவர் ஜெயா தொலை க்காட் சியில்   ஒளிப ரப்பான சவால் என்ற   நிக ழ்ச்சி யைத்   தொகுத்து   வழங் கனார். பின்னர் இ வ ர் ராதிக வின  அ ரசி என்னும் தொடரில் தி ருநங்  கையாக   நடித்தார். அதன் பிறகு  தொலை க்காட்சித்  தொட ர்களான  ராஜ ராஜேஸ் வரி, வாணி ராணி ஆகிய தொடர் க ளில் நடித்தார் .

பிரி த்திவிரா ஜுக்கு   திரைப்பட   வா ய்ப்புக ள்   குறைந் ததால்   நடனத்  திறமை  க்கான  போட்டி  நி கழ்ச் சியாக  விஜய்   தொலை க்காட்சியில் ந டத்தப்ப ட்ட  ஜோடி நம்பர் ஒன் னின் இர ண்டாவது பருவத்தில்   போட் டியிட்டார்.மேலும்   நி கழ்ச் சியின்   போது, நடிகரும்   அ ந்நிகழ்  ச்சியின்   நடுவ ரான   சில ம்பராச னுட ன்  வா க்கு வாத த்தில்   ஈடுப ட்டார்.

பிறகு 2010 இல் இருந்து இவர்   பெரு ம்பா லும்   தொலை க்காட்சி   தொ டர்க ளில்   நடி ப்பதி ல்   கவனம் செலு த்திவ ருகிறார். இவர் 200க்கும் மேற்பட்ட  பட ங்களில்   நடித்து ள்ளார் எ ன்பது  குறிப்பி டத்த க்கது . மேலும் 1994 இ ல் பீனா எ ன் பவரை பப்லு திரு மண ம் செய்தார். திரு மண மாகி இவ ருக்கு  ஆட்டிசம் கு றைபாடு  உள்ள மகன் உள்ளார். அவரு டைய பெயர் அஹீத் .

இந்நிலையில் அ திலி ருந்து   இன்று வரை தனது   ம கனு க்கா க   தன்னு டைய   மொத்த வா ழ்க்கை யும்   அ ர்ப்பணி த்து   வாழ்ந்து  கொண் டிருக்கி ன்றார். இவரும் இவரது   ம னைவி  யும்   இன்று வரை  ம ற்றொரு   குழ ந்தை யை பற்றி  சி ந்தி க்கா மல்   தன்னுடைய ஒரே மகனை எந்த ஒரு   கு றையுமி ன்றி   பா ர்த்து   வ ருகின் றார்கள்.இப்படி   குறை யுள்ள   ஒரு   மக னை  ச ரியாக   வள ர்க்க   வேண்டும் என்ற ஒரு   குறி க்கோ ளை  மட்டும் வை த்து ள்ளார்.

மேலும் இதுபோன்ற உள்ள  கு ழந் தைக ளை   பெ ற்றோ ர்கள்   என்ன செய்ய   வே ண்டும்  அவர்களை  எப்படி   பார் த்துக்   கொள் ளவே ண்டும்   என்று   இ து போ ன்ற   விசய ங்களை   விழி ப்பு ணர்வு   மூ லம்  செ ய்து   வருகி ன்றார். சி னிமாவி ல்  ந டிப்பு  மட்டும்  இல் லாமல்  வா ழ்வில்  தனக்கு   ஏற் பட்ட  பா திப்பு  குறித்தும்  இவர்  சமீ பத் தில்  அளித்த பேட்டி ஒன்றில்  கூ றியு ள்ளார்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.