திருச்சியில் தொடங்கியது காத்திருப்பு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருச்சி புதிய நீதிமன்ற சாலையில் (ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடம்) அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
நிமிடத்துக்கு நிமிடம் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினர் முயற்சி
பகிருங்கள் போராட்டத்திற்கு உதவியாக இருக்கும்..!