விவசாயிகளை வைத்து என்றோ நடந்ததை இன்று நடந்து போல சித்தரித்த புரளிகள்..!

0 283

இந்த சம்பவம் சென்ற ஆண்டு தடந்து ஆனால் அதை இன்று நடந்தது போல சித்தரித்து ஏன் பதிவிடுகிறீர்கள் என்று தெரியவில்லை..!

விவசாயிகளுக்கு குரல்கொடுக்க காப்பாற்ற எவ்வளவோ வழிகள் உண்டு ஆனால் இது போன்ற பொய் செய்திகளை பரப்பாதீர்கள்…!

கண்மூடித்தனமாக பரப்படும் வதந்திகளால் தமிழகம் மற்றும் இந்தியாவில் பல இடங்களில் சந்தேகத்தின் அடிப்படையில் கொலைகள் அரங்கேறுகிறது..!

சமூக வலைதளங்களை சமூக நலனோடு உண்மை செய்தியை கொண்டு சேருங்கள்..!

காரணம் உண்மையைவிட பொய் எளிதில் பரவிடுகிறது சமூகவலைதளத்தில் இதன் பின்விளைவுகள் ஏராளம்…!

இந்த சம்பவம் சென்ற ஆண்டு விவசாயிகள் போராடியபோது நடந்தது வருத்துபடவேண்டிய விசயம் தான் ஆனால் இதை இப்போது பகிர்ந்து ஏன் மக்களை சிதைக்கிறீர்கள்..?

இது போன்று பதிவுகளை சற்று கவனமுடனே கையாளுங்கள்..!

தயவுசெய்து எந்த ஒரு செய்தியின் உண்மை அறியாமல் மற்றவரிடம் கொண்டு செல்லாதீர்கள்…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.