சட்டம் படித்து மனசாட்சியுடன் மட்டுமே தீர்ப்பு வழங்கும் இந்திரா பானர்ஜி சமூகவலைதளங்களில் அவர் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து மீம்ஸ்யை கண்டு மனம் நொந்துள்ளார் என்று மற்றொரு நீதிபதியான கிருபாகரன் கவால் துறையிடம் மனு கொடுத்துள்ளார்..!
நீதிபதியை விமர்சித்து கருத்து பதிவிடுபவர்கள் யாரக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று..!
இதனால் சமூகவலைதளங்களில் விமர்சித்து கருத்துபதிவிடுபவர்களை போலீஸ் நோட்டமிட தொடங்கியுள்ளது..!
எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சமூகவலைதளங்களில் விமர்சித்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.