ஜல்லி கட்டில் அடக்க முடியாத காளையை இந்த சிறுவனிடம் மாட்டி கொண்டது அதன் பிறகு நடந்ததை பாருங்கள் .!!

0 739

வளர்த்த காளைக்கு என்னதான் கோவம் வந்தாலும் வளர்பவருக்கு ஒரு குழந்தை போலதான் .குழந்தை ஒரு சுட்டித்தனம் அதும் அவிங்களுக்கு விலங்குகள் ரொம்பவே பிடிக்கும் ஒரு சில குழந்தைகள் விளையாடவும் செய்வாங்க .குழந்தை ஒரு சிலர் விளங்குகள காட்டி சாப்பாடு உட்டுவாங்க.சிறியவருக்கும்,பெரியவருக்கும் விலங்குகள் ரொம்பவே பிடிக்கும்.அழகான கிராமம் எல்லாருக்கும் ரொம்பபிடிச்ச மண்வாசனை  பாக்க மிகவும் அழகா இருக்கும். அது தான் நம்ப கிராமம் நம்ம தமிழ்நாடு வீரமே  ஜல்லிக்கட்டி தான்.தமிழனின் வீரமே ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என்றும் சொன்னார்கள்.அதுக்கு மேலயும் மக்கள் மெரினா போராட்டம் நடந்தது அதற்கு பல நடிகர்கள் உதவி செய்தனர்.

அதன் பிறகு தான் போராட்டத்த நிறுத்தினார்கல் .நம்ம பாரம்பரிய விவசாயத்திற்கு உதவுவது காளைகள் தான்  உதவுகிறது குழந்தைகள் பொதுவா சுட்டுதந்த்தை அதிகம் காண்பிக்கும் இடம் விலங்குகள் தான் பொதுவா பூனை நாய் மாடு காளைகள் அந்த வகையில் தான் இந்த வீடியோ உள்ளது .

ஜல்லிக்கட்டு மக்களுக்கு ஒரு சந்தோஷம் தான்.ஆண்கள் ஜல்லிக்கட்டு வெறித்தனமா விளையாடுவாங்க அந்த வகையில் குழந்தைகள்  சுட்டித்தானமா தன்னுடைய காளையிடம் விளையாடும் குழந்தை .அடுத்த பாகுபலி போல காளையை அடக்கும் குழந்தை வீடியோ பாருங்க

You might also like

Leave A Reply

Your email address will not be published.