என் மான தமிழ் பெண்னே அறிவாயா..?
லெக்கீண்ஸ் என்பது உடை அல்ல அது உள்ளாடை அதிலும் வெண்மை நிற லெக்கீன்ஸ் சற்று யோசித்துபார் .
உள்ளாடை அதன் மேல் உள்பாவாடை அதன்மேல் வெளிபாவாடை மேல் உல்லாடை (மறைவு) லையனிங் துனி வைத்த மேல்சட்டை தாவணி அணிந்து மானத்தை காத்த தமிழச்சி எங்கே.
அறிவாயோ என் குல பெண்னே
இன்றைய பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர் கட்டி மலட்டுத்தன்மை ஏற்பட முக்கியமாக காரணம் இந்த லெக்கீன்ஸ் மற்றும் ஜீஸ்பேண்டு என்பதை.
பெண்களின் உடல் இயற்கையாகவே ஆண்களின் உடலை விட உஸ்னம் படைத்தது.
நமது முன்னோர்கள்ர் அதன் காரணமாகவே வாரம் 3 நாள் கட்டி மஞ்சள் தேய்த்து குளிபார்கள் உடல் உறுப்புக்கள் வெப்பம் தனிய பாவாடை அணிந்தனர் இன்று நீங்கள் அணியும் இறுக்கமாக உடைகளே உங்கள் குழந்தை மற்றும் தமிழர்கள் வரலாற்றை கொலை செய்யும் என்பதை மறவாதே.
இப்படிக்கு உங்கள் சாகோதரன்,
இதனை ஆபாசம் என்று நினைத்தாலும் சரி ஆணாதிக்கம் என்று நினைத்தாலும் சரி..!
சொல்வது தமிழனின் கடமை..!