அதிகாரிகள் என்று பெயருக்கு இருப்பதற்கு இறந்துவிடுவது எவ்வளவோ மேல்..!
இராமநாதபுரம் உழவர்சந்தைக்கு பின்புறம் பல்வேறு கழிவுகளை கொட்டுவதால் அந்தஇடத்தில் நாய்கள் கழிவுகளை சாப்பிடுவதில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு அந்த ஏரியாவில் நடமாடும் பொதுமக்களுக்கு பயமுறுத்திகொண்டு இருந்தது.
இதனை அறிந்த சகுபர்சாதிக் அவர்கள் நகராட்சிக்கு மனுகொடுத்து இருந்தார்!!! ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று சகுபர்சாதிக் அவர்களின் மகளை நாய்கடித்து வேதனைக்குள்ளாக்கிவிட்டது!!!
இதனால் நகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்த சகுபர்சாதிக் தனது மகளுடன் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் #புகார்மனுவை கொடுத்தார்!!!
இராமநாதபுரம் நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்குமா?????
போராட தூண்டாதே!!!!ய