மக்களின்குரல்
தமிழகத்தில் எத்தனை ஏழைகளுக்கு
வீடு மனை இல்லாமல் தெருவில்
படுக்கின்றனர் இது இவர்களுக்கு
தெரியுமா..?
தலைநகர் சென்னையிலே இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வயதுவந்த பெண் குழுந்தைகளூடன் ப்ளாட்ப்பார்ம் வாசிகளாக வாழ்கிறார்கள்…..உண்மையிலே இவனுங்க கண்ணுக்கு எல்லாம் அந்த மக்கள் தெரியறாங்களா இல்லையானு புரியீல …..ஊழலில் திளைத்த ஒரு ஊழல்வாதியின் சமாதிக்கு கோடி கோடியாய் கொட்டுவதை விட ஒரு வேளை உணவில்லாமல் வாழும் ஏழைக்கு நிதியை செலவிடலாம்…..எது எப்படியோ இறைவன் என ஒருவன் இருந்தால் இவனுங்களுக்கான தண்டனை நம் வாழும் போதே இவனுங்க அனுபவிக்க வேண்டும்.
விவசாயிகள் எல்லோரும் வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்கிறார்கள்,
தூத்துக்குடியில் இரண்டு மாதங்களாக ஸ்டெர்லைட் எதிராக போராடுகிறார்கள்.
காவேரி மேலாண்மை அமைக்க துப்பு இல்லை…..
இப்போ 50 கோடியில் எதுக்குடா இந்த மணிமண்டபம்?