குடிநீரை டப்பாவில் அடைத்து விற்பனை செய்ததற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்வோம்..!
பணம் கொடுத்தால் அரசு வேலை கிடைக்கும் என்பதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்வோம்..!
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால்தான் ஆக வேண்டிய வேலை நடக்கும் என்பதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்வோம்..!
நீர் ஓட வேண்டிய ஆற்றில் லாரிகள் ஓடுவதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமைகொள்வோம்…!
பாலம் கட்டும்போது வராத அதிகாரிகள் எல்லாம் பாலம் இடிந்த பின்பு வந்த சோதனை செய்வார்கள் எனும் போது ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்வோம்…!
ஏன் இதை பகிர்வதற்கு மட்டும் வெட்கப்படுகிறீர்…! அதையும் பெருமையுடனே செய்வோம் காரணம் நாங்கள் தமிழர்கள்…!