இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவே பார்த்து மிரண்டு போன இயக்குனர்..!!

0 211

கடந்த, ஒரு வருடங்களுக்கு மேலாகவே பல திரைப்படங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றது. அந்த வகையில் புகைப்படத்தை வெளியிட்ட இது யார் என்று தெரிகின்றதா என்று

 

பலரும் கேட்டு வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல இயக்குனரின் ஒருவரின் புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. அது வேறு யாரும் கிடையாது தலைசிறந்த இயக்குனர்களின்

 

ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் மணிரத்னம் தான். இவர் 1985 ஆம் ஆண்டு முரளி நடிப்பு வெளிவந்த பகல் நிலவு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் சூப்பர் ஹிட் படங்களை ஏராளமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வர வீடியோ பெற்றுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 67வது பிறந்தநாளை அவர் கொண்டாடியுள்ளார். அந்த சமயத்தில் இவருடைய சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.