தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் விஜையுக்கு நடந்த அவமானம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விஜய் காவலாளியை வைத்து
விரட்டி விட்ட சம்பவம் தற்போது சமீபத்தில் பிரபலம் ஒருவர் பேட்டில் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் கொடநாடு எஸ்டேட்டுக்குள் செயற்கை அருவி அந்த அறிவியை ஒட்டி இருக்கும் சின்ன ஏரிக்க மன அழுத்தத்தை குறைக்க அங்கு செல்வர் 60 வயது கடந்தவர்
என்றாலும் டேட்டிங் செல்ல விருப்பமுள்ளவர். அங்கு வேலை பார்க்கும் தொழிலாளிகளுடன் மிகவும் எளிமையாகவும் பேசுவார். நடிகர் விஜயின் ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மென்ட் இல்லாமல் சந்திக்கலாம் என்று நினைத்து சென்றிருந்தார்.
அப்பொழுது விஜய் அப்பாயின்மென்ட் இல்லாத காரணத்தினால் சந்திக்க முடியாது என்று கூறிவிட்டால். உடனே கொடநாடு எஸ்டேட்டின் ஒரு காவலாளியை வைத்து புரட்டி உள்ளார். 100 கோடி வாங்கும் விஜயை 15,000 சம்பளம் வாங்கும் நேபாளி குறுக்கா ஒருவர் விரட்டிய சம்பவம் தற்பொழுது அதிர்ச்சியை படுத்தி வருகின்றது…
நடிகர் Vijay-யை விரட்டி அடித்த கொடநாடு வாட்ச்மேன்! Solla Solla Vedikkum | Tamizha Tamilzha Pandian | Nakkheeran TV
Full Video Link : https://t.co/cveQnI47nn#NakkheeranTV #SollaSollaVedikkum #tamizhatamizhapandian #KodanaduEstate #Jayalalitha #Sasikala #ADMK #DMK #kodanadcase pic.twitter.com/7t2zampDpe
— Nakkheeran (@nakkheeranweb) March 14, 2023