சினிமாவைத் தாண்டி பல தொழிலில் காசு பார்க்கும் விஜய்..!! இத்தனை ஆண்டுகளாக வெளியே தெரியாமல் படுத்துக்கொண்ட விஜய்..!!
தமிழ் சினிமா உலகில் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து இவரெல்லாம் சினிமாவிற்கு எதற்கு நடிக்க வந்தார் என்று விமர்சித்தவர்கள் முன்பாக தனது சிறப்பான நடிப்பின் மூலம் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் வசூல் ரீதியாகவும் பெரிய சாதனை படைத்து வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்தப்படியான திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கின்றது.
மேலும், நடிகர் விஜய் சிறுவயதில் இருக்கும் பொழுது அவரது தந்தை திருமண மண்டபம் ஒன்று கட்டி இருந்தார். அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது பல முக்கிய இடங்களில் ஆறு திருமண மண்டபங்கள் நடத்தி வருகின்றார்.
இது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் முக்கிய திரையரங்கிகளில் திறக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளார். இதை தவிர சென்னையில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாடைக்கும் விட்டு வருகின்றார். தமிழ்நாட்டை தாண்டி துபாயும் இதே தொழில்களை அவர் செய்து வருகின்றார் .
நடிகர் விஜய் சினிமா மட்டுமல்லாமல் மற்ற தொழிலிலும் அதிகமான காசுகளை சம்பாதித்து வருகின்றார். இது எதுவும் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது. ஆனால், நடிகர் விஜய் தற்பொழுது சினிமாவில் இருந்து விலகி அரசியல் பக்கம் வந்து விட்டால். இதை அனைத்தும் கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்கள்…