சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் இவர்தானா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

0 184

இந்த காலகட்டத்தில் சீரியல் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்களை கொண்டாடும் விதத்தில் ஆரம்ப காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே அதிகமாக டிவி சீரியலை விரும்பி பார்த்து வந்துள்ளார்கள்.

 

ஆனால், இந்த காலகட்டத்தில் அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் சீரியல் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை பலரும் பிடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி கலந்துகொண்டு சின்னதிரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்வேதா சுப்பிரமணியன் என்பவர். அதன் பிறகு விதையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் சின்னத்தம்பி கார்த்திகை பெண்கள், அழகு

 

வள்ளி போன்ற அடுத்தடுத்து பல தொடர்களில் அடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் பல மாதங்களாக காதலித்து வந்த அருள் என்பவரை சமீபத்தில் அவர்களது வீட்டின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.