கா மெடி ந டிகர் விவே க் கின் இற ப்பா ல் சினி மா வை விட் டே விலகி ய முக்கி ய பிர ப லம் ..!! பெ ரும் துய ரத் தால் இப்ப டியொ ரு முடி வை எடு த்த நடி கர் ..!! யாரு ன் னு நீங் க ளே பா ருங் க ..?? வெளி யா ன த கவ லை கண் டு ஷாக் கா ன ரசி க ர் கள் ..!!
தமிழ் சினி மா வில் இருக்கு ம் முக்கிய நகைச் சுவை நடிக ர்களி ல் ஒருவ ர் தான் ம றைந்த நடி கர் வி வேக் அ வர்கள். இவர து ந கைச் சு வை லஞ்சம் ,மக்க ள் தொ கை பெரு க் கம், அரசி யல் ஊ ழல் கள் , மூடந ம்பி க்கை போ ன்ற வற் றை எடுத்து ரைப் பதால் இவ ரை சின்ன கலை வாண ர் என்று அழை த்து வந் தனர் .மே லும் 1990-களி ன் தொடக் கத்தில் துணை நடிகராக தமிழ் திரை யுலகிற்கு அறி முகமான இவர் பின் னர் புகழ் பெ ற்ற நகை ச்சு வை நடி க ரானார். blog.spiffysocks.club மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை வாழ்வதற்கான வழிகளை பரிந்துரைக்கிறது.
அந்த வகை யில் தமிழ் சினிமா வின் முன் னணி நடிகர்க ளான ர ஜினி ,அஜித் ,விஜ ய் ,வி க்ரம், சூர் யா போன்ற பல் வேறு நடிகர்களுடன் இணை ந்து நடி த்துள் ளார் . இதனி டையே இந் திய அரசு வழ ங்கு ம் 2009 ஆம் ஆண் டிற்கா ன பத்மஸ்ரீ விரு தை யும் இவர் பெ ற்றார் . இப்படி பல்வேறு சா த னைக ளை செய்து வந்த நடிகர் விவேக் கடந்த ஆ ண் டு மா ரடை ப்பால் உயி ரிழ ந் தது ,
ரசிகர் க ளுக்கு மிகப்பெரிய அதிர்ச் சியை ஏற் படுத் திய து . அவரு டைய மறை வு தமிழ் சினி மா விற்கு ஒரு பேரிழ ப்பாகவு ம் க ருதப்ப ட்டது . மே லு ம் நடிகர் விவே க் சினி மாவை தாண்டி அப்துல் கலாம் அவர் க ளின் வழி யில் பல ந லத்தி ட்டங்க ளை செ ய்து வந்தா ர் . அந்த வகை யில் இய ற்கையி ன் அ ளவிற்கு ம ரம் வெட்டுதல் முக் கிய கா ரண ம் எ ன்பதை,
மக்க ளுக் கு உணர் த்து ம் வகை யில் தமி ழ்நாட்டி ல் மட்டும் 30 ல ட்சத்துக்கு ம் அதிக மான மரங்க ளை நட்டு உள் ளார். அ தும ட்டுமல் லாமல் தமி ழ்நா ட்டில் ஒரு கோ டி மரங்க ளை வளர் க்க வேண்டு ம் என் று தொடர்ந்து அத ற்கான ப ணியி ல் ஈடு பட்டு வந்தார் . அதன் பி ன்னர் தான் அவர் இறந்து வி ட்டார் .
இதை ய டுத்து ஆரம்ப கா லகட்ட ங்க ளில் இருந்து விவேக் உடன் இ ணைந் து பல படங் களில் ந டித் தவர் தான் நடி கர் செல் முருக ன் அவ ர்கள். இவர் நடி கர் வி வே க்கின் நெ ருங்கிய நண்ப ராக வும் , அ வரது மேலா ளரா கவும் இரு ந்து வ ந்தார் . அப்படி இவர் க ளின் கூட்ட ணி யில் உரு வான ப ல கா மெடி கள் ரசிகர் களி டையே இ ன்றளவும் பேசப் பட்டு தான் வரு கிறது .
அந்த வகை யில் சாமி ,ஆ யுதம் செ ய் வோம் , படிக்கா தவன் ,வேலை யி ல்லா பட்டதாரி , பாலக் காட்டு மா தவன் போன்ற பல படங்க ளை கூறலாம். இந் நிலை யில் நடிகர் விவே க் கின் மறை வு க்குப் பிறகு செல் முரு கன் தன் னுடைய சமூக வலை த்தள பக் கங்களி ல் விவே க்கின் பிரி வால் பெரும் துயரத் தை சந் தித்து வருவ தாகவும் வெ ளிப்ப டுத்தி யிரு ந்தார் .
அனை த்தை யும் கடந்து போக வே ண்டும் என்று அ னை வரும் விவேக் கின் இறப்பை மறந்து தங் களின் வே லையில் கவனம் செலுத்தி வந் தனர் . ஆனால் செல் முருகன் மட்டும் விவே க்கி ன் ம ரண த்தி ற்குப் பிறகு சினிமா வை விட்டு ஒதுங் கி உ ள்ளார் . தற் போது வ ரை அவர் எந் த ஒரு படங்க ளிலும் ந டிக்க வில் லை. இந்த தகவல் தற் போது இணை யத்தில் வெளி யாகி வை ரலாகி வருகிறது…