நான் டா க் ட ர் ஆகணும்… 10 வருடத்திற்கு முன் சூர்யாவிடம் கேட்ட ஏ-ழை- சி-று-வ-ன்! த-ற்-போ-தை-ய நிலை என்ன தெரியுமா?

0 414

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகின்றார்.பல நற்பணிகளை ஏ -ழை மக்களுக்கு செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆ ரம் பிக்க ப்பட் ட துதான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூ-லி-த் -தொ-ழி-லா-ளி-யி-ன் மகன் ஒருவர் -ம-ரு-த்-து-வ-ரா-க மாறி இருக்கிறார்.

10 வருடம் முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூ-ல-ம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் கலந்து கொண்டு இருந்தார்.அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உ-த-வி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது இரண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன்.

என்னுடைய மதிப்பெண் 1160 எனக்கு ம-ரு-த்-து-வ-ம் படிக்க வேண்டும் என்று ஆ-சை ஆனால் எனக்கு வ-ச-தி இ-ல்-லை என்று கூறி இருந்தார்.பின்னர் கூ- லி -வே-லை பார்க்கும் நந்தகுமாரின் பெற்றோரிடமும் அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசினார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா உங்கள் பை-ய-ன் க-ண்-டி-ப்-பாக- டா-க்-ட-ர் ப-டி-ப்-பா-ன் என்று உறுதியளித்திருந்தார்.

தற்போது அவர் சொன்னது போலவே சென்னை எம் எம் சி ம-ரு-த்-து-வ கல்லூரியில் சீ-ட்-வா-ங்-கி கொடுத்து அவர் ப-டி-த்-து மு-டி-க்-கும் வரை அத்தனை செ-ல-வை-யும் சூர்யாவின் அகரம் க-ட்-ட-ளை-யை ஏற்று இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.