பிரபல இயக்குனரின் இரண்டாவது ம னைவியா ரம்யாகிருஷ்ணன்… பல ஆண்டுகளுக்கு பின்பு உ டை ந்த உ ண்மை.!அவர் யார் தெரியுமா.?
80, 90களில் தென்னிந்திய சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகி தற்போது பா குப லி படத்தின் மூலம் பிரம்மாண்ட நடிகையாக தி கழ்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நீலம்பரியாக இருந்த இவர் ராஜமாதா வாக புகழ் பெற்றவர்.இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை.வெள்ளித்திரையில் படங்களில் நடித்தும் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்த்ம் ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றி வருகிறார்.என்ன தான் இன்றைய நடிகைகள் அ சத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத கா ரியம் தான்.
ஆரம்பத்தில் பெரிதாக ப டவா ய்ப்புகள் கி டைக்காத இவருக்கு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திருப்புமுனையாக இருந்தது. பின்பு தமிழ் தெலுங்கு என படங்களில் ப டுபி ஸியாக நடித்து வருகின்றார்.
அதிலும் இவர் நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி மற்றும் பா குப லி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி என்ற கதாபாத்திரம் தற்போது வரை பேசப்படுவதுடன், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
நடிகை ரம்யாகிருஷ்ணன் 2003ம் ஆண்டு தெலுங்கு சினிமாவை சேர்ந்த கிருஷ்ணா வம்சி என்ற மிகப்பெரிய இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வளவு நாட்களாக ரம்யாகிருஷ்ணன் முதல் ம னை விதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் காணொளி ஒன்றில் இவர் கிருஷ்ணா வம்சிக்கு இரண்டாவது ம னைவி என்று புதிய அ தி ர் ச்சி த கவலை தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத நிலையில் தற்போது ப யில்வா ன் ரங்கசாமி பெரும் ச ர் ச் சை யைக் கி ள ப்புதற்கு அ தி கமாகவே வாய்ப்பு உள்ளது.