மனைவிக்கு திருமண பரிசாக எந்த கணவரும் வாங்க முடியாத பரிசை தந்துள்ளார் .அது என்ன தெரியுமா.?பாருங்க ஷாக் ஆகிடுவிங்க .!!

0 302

இந்த உலகில் ஒரு நல்ல உறவு என்றால் கணவன் மனைவி உறவுதான்.என்னதான் கணவன் மனைவிக்கு சண்டை வந்து பிரிந்தாலும் இன்னும் பல கணவன் மனைவிகள் இருவரும் நிறைய தியாகம் செய்திருப்பார்கள் ஒரு பல மொழி உண்டு திருமணம் என்பது ஆயிரம் காலத்து பாயிற் என்று அது உண்மைதான் நாம் உயிர் வாழ உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நம்மை இறக்கும் காலம் வரை பார்த்து கொள்ள ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆண் துணையும் தேவைதான் .இந்த களத்துல லவ் பண்ணலும் சரி நன்பனா இருந்தாலும் சரி அதுமட்டும் இல்லைங்க கல்யாணம் பண்ணுன பொண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு நாம தெருஞ்சிடு அவளுக்கு ஏதாவது மனச தொடுற மாதுரி கொடுப்பாங்க.

நாம் வளர்க்கும் குழந்தைகள் பாலுட்டி சோறு ஊட்டி என்னதான் சீராட்டி வளர்த்தாலும் ஒரு கட்டத்தில் நம்மை பெற்றவர்கள் என்றும் நினைக்காமல் நம்மை வெறுத்து ஒதுக்குவார்கள் .அனால் எந்த கஷ்டம் வந்தாலும் தன்னுடையா துணையை பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைபாங்க.

பொதுவா இந்த பொண்ணுங்களுக்கு என்ன புடிக்குனு யாருக்கும் தெரியாது. பொதுவா பொண்ணுக துணி அப்புறம் தங்கம் அப்படி ஆசை படுவாங்க அதும் ஒரு சில பொண்ணுக என்னுடையா புருஷன் எனக்கு ஒருமொளம் பூ வாங்கின் கொடுத்த போதுன்னு நினைக்குற பொண்ணுக மத்தியில இந்த தம்பதிகள் ரொம்பவே வித்தியாசமா தன்னுடைய மனைவிக்கு திருமண நாள் பரிசு ஒன்னு கொடுத்தார்.

பொதுவா என்ன பண்ணுவாங்க கேக் அப்புறம் எங்கையாவது குடித்து போவாங்க சுத்தி பார்க்க ஆனா இந்த தம்பதி தன்னுடைய மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்குனா நம்புவிங்களா  ஆமாங்க தன்னுடைய மனைவிக்காக நிலாவில் 3 ஏக்கர்  நிலம் வாங்கி இருக்காங்க கீழ இருக்க வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.