காலை பொழுது விடிவதற்கு கோழி கொக்கரிக்கும் ஆனால் நாய் கொக்கரிப்பதை பார்த்ததுண்டா வீடியோ பாருங்க புல்லரிக்கிது .!!
நாய் நம்ம வீடு செல்லப் பிராணிகள் .பொதுவா வீடுகளில் நாய் வளர்க்க ஒரு காரணம் இருக்கும் அதுக்கு முக்கியமான காரணம் குழந்தைகளால் மட்டும்தான் .பெரியவர் சிறியவர்கள் என்று பாராமல் அனைவரையும் கவரககூடியா பிராணி பல இருந்தாலும் நாய் மட்டும் ரொம்பவே ஷ்பெசல்தான். அதுமட்டும் நில்லைங்க பல வீடுகள் சாலைகளில் உள்ள நாய் பல உயிர்களை காப்பாற்றி உள்ளது . அது மட்டும் இல்லாமல் தன்னை வளர்த்த முதலாளி வரவில்லை என்று பேருந்து நிலையத்தில் ரயில் நிலையத்தில் காத்திருக்கிராதுன்னு பல செய்துகளை பார்த்திருக்க கூடும் . அந்த வகையில் பல படங்களிலும் பார்திருப்போம்
.நாய் என்ன சுட்டிதனம் பண்ணுதுன்னு அந்த மாதுரி ஒரு வீட்டுல இருக்குற ஒரு குட்டிய நாய் என்ன பண்ணுதுன்னு பாருங்க .குழந்தைக்கு பேச தாய் சொல்லிதருவா சிங்கம் கர்ஜிக்க சிங்கம் சொல்லித்தரும் ஆனால் தன்னுடைய வீட்டுல வளரும் நாய் குட்டி ஒன்று நம்மை எழுப்பும் பிராணி சேவல் தான்.
அனால் சின்ன வயதில் இருந்து சேவலுடன் வளர்ந்த நாய் குட்டிய ஒன்று சேவலை போல கொக்கர கொன்னு கூவ்வுரத பாருங்க என்னாலையே நம்ப முடியல பல சேட்டைகள் செய்தாலும் நாய் குட்டிகளை குழந்தை போலவே பார்க்குற நம்மளுக்கு இதுவும் ஒரு வியப்புதான் .பாருங்க இந்த வீடியோவ பாருங்க உங்களுக்கு புரியும்.