முதலிரவு காட்சியால் வாழ்க்கையை கெடுத்துகிட்டா!. உண்மையை உடைத்த சித்ராவின் தாய்..

0 2,259

தமிழ் சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி மரணம் சமீபத்தில் த ற் கொ லை செய்து கொண்ட வி ஜே சித்ராவின் ம ர ணம் தான். தற்கொலைக்கு காரணம் பல கூறப்பட்டு விசாரித்து வருகிறார்கள் போலிசாரும் ஆர்டிஓவும்.சித்ராவிற்கு சம்பந்தப்பட்ட பலரை விசாரிக்கையில் மாமனார் பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருந்தார். தற்போது சித்ராவின் தாயாரின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீரியல் தான் காரணம் என்று கூறியுள்ளார்.பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிருக்கும் சித்ராவிற்கு ஏற்பட்ட முதல் இரவு காட்சிகள் படமாக்கப்பட்டு ஒளிப்பரப்பியது தான் ஹேம்நாத்தின் மனநிலையை மாற்றி அப்படி நடக்கவைத்தது. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அந்த காட்சியில் நடித்து கொடுத்தால் சித்ரா என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்களை நேற்று சந்தித்த சித்ராவின் தாயார் விஜயா, திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு நிறைய க டன் பிர ச் சினை இருந்தது உண்மைதான்.பிரபல சீரியலில் மு தலிர வு காட்சியில் நடித்த பின்பு அவரது க ணவரின் நடவடிக்கையின் மாற்றத்தினைக் குறித்து பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

இந்த உலகத்தில் வாழும் சில மனிதர்கள் சந்தேக படுவதால் பல பெண்களின் வாழ்க்கை நடிகை சித்ரா என்கின்ற சித்து வாழ்கையை போலவே பத்தியில் முடிந்து விடுகிறது .இனியாவது இது போன்று நினைக்காத இந்த உலகத்தில் பெண் ஆண் மனதை மட்டும் நம்பிக்கைவையுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.