ம து ப ழ க்கம் கொண்ட சித்ரா மூவரை காதலித்தார்! அரசியல்வாதிகளுடன் மணிக்கணக்கில் பேசுவார் என கூறிய மாமனார்.. அவருக்கு கிடைத்த பதிலடி

0 3,066

சித்ரா ம து ப ழ க்கத்துக்கு உள்ளானவர் எனவும் முக்கிய அரசியல்வாதிகளுடன் தினமும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார் எனவும் அவர் மாமனார் ரவிச்சந்திரன் கூறியுள்ள நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பில் அவர் கணவர் ஹேமந்தை பொலிசார் கை து செய்தனர்ஆனால் தன் மகன் மீது எந்தவொரு தவறும் இல்லை எனவும் யாரையோ காப்பாற்றுவதற்காக தனது மகனை அவசர கதியில் பொலிசார் கைது செய்ததாகவும் ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறினார்.இது தொடர்பில் அவர் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.அது தொடர்பில் ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் மனுவில் உள்ள முழு விபரங்கள் தற்சமயம் வெளிவந்துள்ளது. அதன்படி, சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து உள்ளார்.

அவர் ம து ப ழக்கத்திற்கு உள்ளானவர். நடிகர், தொகுப்பாளர் ரக்‌ஷன் என்பவர் நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து வைத்து சித்ராவை மிரட்டியிருப்பதும் சமூகவலைதள செய்திகள் மூலம் எனக்கு தெரிய வருகிறது.1ஒரு சில எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும் பின்பு அந்த எண்களை அழித்து விடுவார் எனவும் ஹேமந்த் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

முக்கிய அரசியல்வாதிகளுடன் தினமும் மணிக்கணக்கில் சித்ரா பேசியிருக்கிறார்.சித்ரா டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதால் அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள் சினிமா நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். சித்ராவுக்கு திருமணம் நடந்தால் அந்த பிரபலம் குறையத் தொடங்கிவிடும் என்பதால் ஒரு சில நபர்கள் மி ர ட் டல் விடுத்திருக்கலாம் என எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இந்த வழக்கில் உண்மையை கண்டுபிடித்து என் மகனை விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதனிடையில், சித்ரா இ ற ந்த பின்னர் இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் மீது வைப்பது எப்படி நியாயமாகும்?

இதெல்லாம் தெரிந்தும் அவரை மருமகளாக எப்படி ஏற்று கொண்டீர்கள் என ரசிகர்கள் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூகவலைதளத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.