அச்சு அசல் மறைந்த நடிகை சித்ரா போலவே மாறிய பிரபல தொகுப்பாளினி- ஷாக்கான ரசிகர்கள், இதோ அந்த புகைப்படங்கள்
கடந்த டிசம்பர் 9ம் தேதி தூ க் குப்போ ட்டு த ற் கொ லை செய்துகொண்டவர் நடிகை சித்ரா.மிகவும் தைரியமான பெண்ணான இவர் இப்படி ஒரு முடிவு எடுக்க வாய்ப்பில்லை என்று அவரை தெரிந்தவர்கள் கூறி வருகிறார்கள்.சித்ராவின் இறப்பின் போது அவரது வருங்கால கணவர் உடன் இருந்ததால் அவரை போலீசார் விசாரணை செய்து வருகிறார்.அவரும் ஒவ்வொரு முறை மாறி மாறி தகவல்கள் கூறுவதால் பி ரச் ச னை எழும்பியுள்ளது. இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு ஒரு அரசியல் பிரபலம் தொ ல் லை கொடுத்து வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.ஆனால் அவர் யார், சித்ரா த ற் கொ லைக்கு சம்பந்தம் உள்ளதா என்பது எல்லாம் இன்னும் சரியாக தெரியவில்லை.மறைந்த நடிகை சித்ராவை பற்றி அன்றாடம் சில திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன. அதெல்லாம் கேட்கும் போது ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியாக தான் உள்ளது.
ஆனால் கொஞ்சம் சந்தோஷப்படும்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, இப்போது ஒரு பிரபலம் அவரை போல உடை அணிந்து முக பாவனைகளையும் சித்ராவிற்கு கொடுத்ததை போல் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் நடந்த நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான கீர்த்தனா என்பவர் தான் சித்ராவை போல புகைப்படம் எடுத்துள்ளார்.அப்படியே சித்ரா என்று கூற முடியவில்லை என்றாலும் பார்ப்போர் அந்த புகைப்படங்களை வியந்து பார்க்கின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram