பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுடன் மு த்த க்கா ட்சி !! ஹோட்டலில் வெ டி த் த பூ க ம் பம் !! கணவர் சொன்ன அ தி ர் ச்சி தகவல்

0 480

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குடும்பப்பெண்கள் மத்தியில் இதுபோன்ற நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்.அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா.இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது இந்த டிவிதான்.இவர் நேற்று தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும்போது செய்துகொண்டார்.இந்த செய்திதான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள பல உண்மைகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.குறிப்பாக அவரது வருங்கால கணவர் கொடுத்த பல தகவல்கள் தற்போது அனைவரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.இந்த சீரியலை பொறுத்தவரை ஆரம்பத்தில் கண்களால் ஜாடையாக பேசிக்கொண்டிருந்த கதிர், முல்லை ஜோடிகள் சமீபத்தில் சற்று நெ ரு க் கமாக இருக்கும் கா ட்சிகளும் எடுக்கப்பட்டது.

அப்போது சித்ராவிற்கு ஹேமந்துடன் பதிவு திருமணம் நடந்த நிலையில், சீரியலில் முல்லைக்கு கதிர் மு த் த ம் கொடுப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டு ஒ ளிபரப்பானது.இது சுத்தமாக பிடிக்காத ஹேமந்த் சித்ராவுடன் ச ண் டை போட்டுள்ளார்.இதனால் சித்ராவின் தாயாரும் ஹேமந்திடம் வா க் கு வா தம் நடந்ததாக தெரிகிறது.

இதனாலேயே சித்ரா ஹோ ட்டலில் தங்கியுள்ளார்.இவர்கள் இருவரும் கொடுத்த அ ழு த் தம்தான் சித்ராவை இந்த முடிவெடுக்க தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.