இரண்டு மணி நேரம் முன்புவரை மகிழ்ச்சியாக இருந்த விஜே சித்ரா !! தி டீ ரெ ன என்ன ஆனது ?? இ ற ப் ப தற்கு சற்றுமுன் எடுத்த வீடியோ இதோ !!

0 381

சின்னத்திரை நாடகங்களுக்கு எ ப் போதுமே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உள்ளது.குறிப்பாக சில சீ ரி ய ல்களில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பி டி த்து விடுவார்கள்.அந்தவகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை நாம் பா ர் த் திருக்கிறோம்.அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர்தான் சித்ரா.2013 ஆம் ஆண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளியாக அறிமுகமான இவர் அப்போதே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.பின்னர் ஜீ தமிழ் விஜய் டிவி போன்ற சே னல்களில் பல்வேறு நி க ழ் ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் முதன்முதலில் சீரியலில் அறிமுகமானது சரவணன் மீனாட்சி தொ டரில்தான்.

பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இந்தநிலையில் அவர் இன்று காலை ஹோட்டல் அறையில் செய்துகொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில் தற்போது அவர் இவ்வாறு செய்துகொள்வதற்கு 2 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதில் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.ஆனால் சட்டென்று என்ன நடந்தது அவர் இவ்வாறு செய்ததற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.