அடேங்கப்பா.. இந்த நாய் செய்யும் சாகசத்தைப் பாருங்க… நாய்க்கு 5 அறிவுன்னு இனிமே சொல்ல மாட்டீங்க..!

0 157

ஜீவராசிகளில் மிகவும் நன்றியுள்ள ஜீவன் யார் எனக் கேட்டால் அனைவருமே படக்கென ‘நாய்’ என்றுதான் சொல்வார்கள். செல்லப்பிராணிகளில் அதிகம்பேர் வளர்க்க விரும்புவதும் நாய் தான்.தன் எஜமானாருக்கு ஒரு ஆபத்துவந்தால் முதல் ஆளாக நின்று போராடுவது நாய் தான். நாய் நன்றிக்குரியதாகவும், விஸ்வாசமாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கே ஒருநாய், செய்யும் சாகசம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பிளாஸ்டிக் கப்பில் தண்ணீரை ஊற்றி, யாரோ நாயின் நெற்றிப்பொட்டில் வைத்திருக்கிறார்கள்.அந்த நாயும் துளிகூட தண்ணீரை சிந்தாமல் தலையை தூக்கியவாறு, பிளாஸ்டிக் கப் தண்ணீரோடு சாகசம் செய்வது போல் நடந்துவருகிறது.

வீட்டுல வளர்ப்பு விலங்குள அதிகமா இருப்பது நாய்கள் அது நகரமா இருந்தாலும் கிராம புறமா இருந்தாலும் ரொம்பவே பிடிக்கும் விலங்கு நாய்தான்  எதுக்காக சொல்லுரனு பார்த்தா அது குட்டியா இருக்கும் போதும் சரி பெரியவனா இருந்தாலும் சரி நாம்ப என்னத்த அதை செய்தாலும் அது நாமக்கு காட்ட குடியாது ஒன்று மட்டும்தான் ரொம்ப நன்றி உள்ளதா இருக்கும் .

பல வீடியோ பார்த்திருப்போம் நாய்களின் சுட்டித்தனம் குழந்தைகளுடன் விளையாடும் அதுமட்டும் இல்லை நிறையா இடங்களில் தன உயிரை பொருள்படுத்தாமல் அதன் உ யி ரை வி ட்டு தன்னுடைய நன்றியாக இருக்கும் அதுபோல பல சுட்டித்தனம் .

குறித்த இந்த வீடியோ இணையவாசிகளை ரொம்பவே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ

You might also like

Leave A Reply

Your email address will not be published.