சினி மா வில் சீக்க ரம் வள ர் ந்து விட்ட தா ல் சிவகார்த் திகே யனு க்கு நடக் கும் கொ டுமை கள் ..!! வெளி ப்படை யா க போ டுடை த்த தயாரி ப்பா ளர் ரவீந் தர் ..!! வெளி யா ன ஷாக் கிங் தக வ ல் இ தோ ..!!
சிவகார்த்திகேயன் ஒரு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டான் என்ற திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும், கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் .
மேலும் இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகின்றனர். காரணம் இவரின் பெரும்பாலான திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்க்கும் படமாகவே இருக்கும் . இதனால் தமிழைத் தொடர்ந்து கேரளா , ஆந்திரா உள்ளிட்ட பல மொழிகளிலும்,
சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. இப்படியொரு நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமைகள் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் வெளிப்படையாக கூறியிருக்கிறார் . அதில் அவர் கூறியதாவது ,
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது . பல நடிகர்கள் பல ஆண்டுகளாக செய்ததை சிவகார்த்திகேயன் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே செய்ததால் அது ஒரு சில நடிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது . மேலும் பாலிவுட் நடிகரான சுஷாசாந்துக்கு நடந்த,
கொடுமை மாதிரி சிவகார்த்திகேயனுக்கும் பல கொடுமைகள் நடந்தது. இப்படி எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அதனை தன்னுடைய திறமையால் சுக்குநூறாகினார் சிவகார்த்திகேயன் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியிருந்தார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…