இய க்கு னர் வெற்றி மாற னு க்கு மு தல் திரை ப் படம் பொல் லா த வன் இல் லை யா ..?? பல வருட ரகசி யத் தை வெ ளி யிட்ட நடி கை ஆ ண் ட்ரி யா ..!! என்ன வெ ன்று நீங் களே பாரு ங் க ..!!
தற் போது தமிழ் சினி மா வில் இருக் கும் முக்கி ய இயக்கு னர்க ளில் ஒருவ ர் தான் இய க்குனர் வெற்றிமாறன் அவர் கள் . இவர் தன்னு டைய ஆரம்ப கா ல கட்டங்க ளில் உதவி இ யக்கு னராக பணியா ற்றி வந்தார் . பின்னர் கடந்த 2007 ஆம் ஆண் டு தனுஷ் நடிப்பில் வெளி யான பொ ல்லா தவன் என்ற படத் தின் மூலம் இயக் குனராக அறிமுக மா னார் . இப்படி வெளி யான முதல் படமே இவருக்கு நல்ல வரவே ற்பை பெற்று தந் தது. இதனை த் தொ டர்ந்து மீண்டும் தனு ஷை வை த்து ஆடுகளம் என்ற தி ரைப் படத்தை இயக்கி இ ருந்தார்.
இந்த திரைப்ப டத்தி ன் மூலம் ஒட் டு மொத்த தமிழ் சினி மாவை யும் திரும்பி பார்க்க வைத் தார் இய க்குனர் வெற்றி மாறன் . இதன் பிற கு விசா ரணை, வட சென்னை ,அசுர ன் போன் ற பல வெற் றிப் படங்க ளை இயக்கி தனக்கெ ன ஒரு தனி இடத்தைப் பிடித் துக் கொண் டார் . தற்போ து இவர் விஜய் சே துப தி ம ற்றும் சூ ரியை வைத்து விடு தலை என்ற திரை ப்ப டத் தை இ யக்கி வ ருகிறார் .
இதை த்தொ டர்ந்து சூ ர்யா ந டிக்கும் வாடிவாச ல் என்ற திரைப் படத்தை யும் இ யக்கவு ள்ளார் .இப்ப டியொரு நிலை யில் நடிகை ஆண்ட்ரியா வெற் றிமாறனி ன் முதல் திரை ப்படம் பொல் லாதவ ன் கி டையா து என்று பல வருட ங்கள் கழித்து உண் மையை கூ றியுள்ளார் . அந்த வகை யில் நடிகை ஆண் ட்ரியா காலே ஜில் படித்துக் கொ ண்டிருந்த போது வெற் றிமாறன் அவரிடம் ஒரு கதை யை கூறி இருக் கிறார் .
ஆ னால் அப்போது ந டிகை ஆண்ட் ரியாவி ற்கு நடிப் பின் மீது ஆர்வம் இல்லா ததா ல் நடிக் க முடியாது என்று மறுத் து ள்ளார். இதன் பிறகு அந்த கதை யை எடுக் காம ல் பொல் லாத வன் என்ற திரைப் படத் தை எ டுத்து இருந் தார் இயக்கு னர் வெ ற்றிமா றன் . இதன் பின் னர் தன்னு டைய படிப் பை முடித்த ஆண்ட் ரியா தமிழ் திரையு லகிற்கு அ றிமுக மா னார் .
அப்போது ஆடு களம் திரை ப்படத்தி ல் நடி கைக் கு பின்ன ணி குரல் கொ டுக்கும் வாய் ப்பை அவருக்கு கொடு த்து இருந் தார் இயக்குனர் வெற்றி மாறன் . இந்த நட்பின் கார ண மாக வட செ ன்னை என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபா த்திர த்தில் நடிகை ஆண் ட்ரியா நடி த்திரு ந்தார் என்பது குறி ப்பிட த்தக்கது…