சூப் பர் ஸ் டார் ரஜி னிகா ந்திற் கு பதி லாக நடிக் க வி ருந்த நடி கர் விஜ ய் ..!! அ துவும் இப்ப டி யொ ரு பிரம் மா ண்ட பட த்தி லா ..?? கடை சி நேர த்தி ல் ஏற் பட்ட வி பரீத ம் ..!! என்ன வெ ன்று நீங் களே பாரு ங் க ..!!
தமிழ் தி ரையுல கில் மு ன்னணி ந டிகரா க வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவ ர்கள் . அன்று முதல் இன்று வ ரை சூப்பர் ஸ்டா ர் ரஜினி காந் துக்கு எ ன்று ஒ ரு தனி வரவே ற்பு இருந் து வருகி றது . அதற்கு முக் கியக் கா ரணம் அவரின் ஸ்டை லான நடிப்பும் , மாஸா ன வசனங் களும் தான் . இப்படி இ வரின் படங்கள் வெளி யாகி றது என் றால் ரசிகர்க ளுக்கு திருவி ழாக் கோலம் என் று சொ ல்லும் அளவி ற்கு கொண் டாடி வந்த னர் .
அந்த வகை யில் சமீபத் தில் சிறு த்தை சிவா இயக் கத் தில் அ ண் ணாத்த என்ற திரை ப்படத்தில் ந டித் திருந் தார் சூப் பர் ஸ்டார் ரஜினி காந் த் அவ ர்கள் .ஆ னால் இந்த திரை ப்படம் எதி ர்ப்பா ர்த்த வர வேற்பை ர சிகர்க ளிடம் பெ றவில் லை . இதனா ல் இவ ரின் அடுத்த படத்தை யார் இயக்கப் போ கிறார் எ ன்ற கே ள்வி ரசிக ர்களி டையே இ ருந்து வந்த நிலை யில் ,
தற்போ து சூப்ப ர் ஸ் டார் ரஜி னி காந் தின் பட த்தை இ யக்க உ ள்ளது இயக் குனர் நெல் சன் தான் என்று ச மீபத்தி ல் அறிவிக்க ப்பட்டது . இந்த படத்திற்கு அனிருத் இசை யமைக்கவுள் ளார் . மேலும் இந்த படத்தின் படப்பி டிப் பு விரை வில் தொடங்கும் என்று எதிர்பா ர்க்க ப்ப டுகிறது.
இ தையடுத் து ரஜி னிகாந் திற்கு தொடர் வெற்றி யை தே டித்த ந்த இ யக்கு னர்க ளில் ஒ ருவர் தா ன் இயக்குனர் கே எஸ் ரவிக் குமார்.இவர் சூப்பர் ஸ் டார் ரஜினி காந்து டன் இ ணைந்து முத்து, படை யப்பா ,லிங் கா போன்ற பல வெற்றி படங்களை கொ டுத் து இருந் தார் . அப்படி ஒரு மு றை ரஜனி காந் திற்காக எ ழுதிய கதை தான் ராணா.
ஆனால் இந்தப் படம் தொடங் கும் முன் னர் ரஜி னி காந்திற்கு உடல்நி லை சரி இ ல் லாம ல் போ ன தால் படம் பாதி யிலே யே நிறு த்தப்பட்ட து .இதன் பிறகு வேறு ஒரு நடிக ரை வைத்து எடுக் கலாம் என்று முடிவு செய் தார் இயக் குனர் கே எஸ் ரவிக் குமார் . அந்த வ கையில் இந்த பட த்தின் கதை யை நடிகர் விஜய்க்கு கூறி யுள்ளார்,
இயக் குநர் கே எஸ் ர விக்குமா ர் . இதற்கு விஜய் யும் சரி என்று கூறியு ள்ளார். எல்லாம் கை கூடிய நேரத்தி ல் ஏதோ ஒரு சில கார ணங்க ளால் இந்த படம் எடுக்க முடி யாமல் போ ய்விட்டது . இதன் பிற கு தான் கோச் சடையா ன் என்ற தலை ப்பில் அ னிமே ஷனை பயன் படுத்தி எடுத் து இரு ந்தனர் எ ன்பது குறிப் பிடத் தக்கது…