தன் சகோதிரிக்கு அம்மாவாக மாறிய குட்டி தேவதை.. பாசத்தில் உருகவைக்கும் காட்சி.ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்றவருக்கு தெரியும்பெண் பிள்ளைகள் இன்னொரு தாய்க்கு சமம் என்று பொண்கிடைத்தாலும் பெண் கிடைக்காது என்னும் பழமொழி உண்டு.!

0 171

பெண் குழந்தை பிறந்தால் வெறுத்த இந்த சமுகம் இன்று பெண் பிள்ளை இல்லை என்றால்அந்த வீடு நிறைவு இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு இந்த நாட்டின் வாளர்சிக்கு முதுகெலும்பாய் உள்ளனர் .பொண்ணை விட பெண் குழந்தை பெரிது என்று ஒரு பழமொழி உள்ளது .ஒவ்வொரு வீட்டிலும் பெண் பிள்ளை தான் அம்மாக்கு பின் தன்மகள் அம்மாவாக பார்த்து கொள்ளுவாள் .பெண்பிள்ளையை பெற்ற எல்லா அப்பாக்களுக்கும் தெரியும் .பெற்றவர்கள் குழந்தைகளின் மீது அதிகம் அன்பைக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் உடன்பிறந்த சகோதர, சகோதிரிகளுக்கே தங்களுக்கு பின்பு பிறக்கும் குழந்தைகளின் மீது அதீத பாசம் வந்துவிடுகிறது. இதோ அதை மெய்ப்பிக்கும் வகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.தான் அடாவினில் தன தசை ஆடும் என்பர் அந்த சொல் உண்மைதான் பல குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருகுழந்தைக்கு போட்டியாக உன்னோடு குழந்தை வந்து விட்டால் அந்த குழந்தைக்கு பாசம் குறையும் அனால் இந்த பெண்பிள்ளைகள் மட்டும் தாயை போல மாறி தன சகோதரியை குழந்தைபோல என்னி தேவதை என்ன செய்தார் தெரிமா .

இது குறித்த அந்தக் காட்சியில் ஒரு குழந்தை தன் சகோதிரியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு இருக்கிறது.அந்தக் குழந்தைக்கு பாசத்தோடு மு த்தம் கொடுத்து ஒரு தாயைப் போல் இந்த குட்டி தேவதை பார்த்துக் கொள்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.