வாழை இலையில் எதனால் தண்ணீர் தெளித்து பிறகு சாப்பிடுகிறார்கள் தெரியுமா..? இதுதான் காரணம்

0 1,392

சாப்பிடும் முன்பு வாழை இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே.

சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது..

உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு, பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும்,

அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம்.மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கம்.

இனி வாழை இலையை முன் புறம் மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவினால் போதாது ; இருபுறமும் கழுவி விட்டு, வாழை இலையில் உணவருந்துங்கள்…! சற்று நேரம் ஆனாலும் பரவாயில்லை…

ஏனென்றால் பூச்சிகொல்லிகள் அதிகம் புழங்கும் இடம் விவசாயம் தான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.