சினிமாவுக்காக பாரம்பரிய ஒவியங்களை அழித்து அரசாங்க சுவற்றினிலே விளம்பரம் தேடுகிறார்கள்…!தேவலயில்லாத விசியத்திற்கெல்லாம் குரல்கொடுக்கும் நடிகர்சங்கம் தற்போது மௌனம் காப்பது ஏனோ…?
பொதுமக்கள் எதிராக குரல்கோடுத்தல் அனைவருக்கும் பணம் கொடுத்துவிட்டோம் என்ற ஆணவக்குரல் வருகிறது..!சினிவா என்பது பாரம்பரியத்தை அழிப்பதா..?