சோழர் படையில் 60000 யானைகளா..? உண்மை என்ன..? உங்கள் கேள்விகள் இதிலும் உண்டா..?

2 1,301

சோழர் வரலாறு என்ற புத்தகத்தில் சோழ படை 60,000 யானைகள் கொண்டது என்று குறிப்பிடபட்டுள்ளது.

அந்த புத்தகம் எழுத அவர் நிச்சயம் பெரிதாக ஆராய்ச்சி ஏது இருப்பார் என்பது உண்மையே!.ஆனால் 60,000 யாணைகள் சாத்தியம் தானா ?

இதை பற்றிய விவாதம் facebook இல் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது .பெருபாலும் தஞ்சை பெரிய கோவில் ஆறு வருடங்களில் கட்டப்பட்டது சாத்தியம் அற்றது அதற்கு 60,000 யன்னைகள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று சொல்கின்றனர் .

வீட்டிற்கு ஒரு யானை என்று வளர்த்தால் தான் 60,000 யானை வளர்த்திருக்க முடியும்.

60000 குதிரைகள் இருக்கலாம் , ஏன்! 100000 குதிரை கூட இருந்திருக்கலாம் , ஆனால் 60000 யன்னை எப்படி இருக்க முடியும் .யானை இனம் காட்டில் திரிவது எண்ணிக்கை 2000-3000 தானே இருக்கமுடியும் . ஒரு வேலை அவரகள் படை மேன்படுத்துவதற்காக அதை செய்து இருந்தாலும் 10000 தண்டி இறுதிருக்க முடியாது .

இதை சீமான் கூறியதில் பிரச்சனையா..? இல்லை சைமன் கூறியதில் பிரச்சனையா..? இல்லை சோழன் என்பதில் பிரச்சனையா..? இல்லை தமிழக வரலாறு என்பதில் பிரச்சனையா..?

ஆனால் இதை பற்றி (The University of Nebraska) நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான புத்தகத்தில் குறிப்பிடபட்டுள்ளது .அதில் ஒரு சீனா பயனி ” சோழ படை 60000 யானைகள் உடையதாக இருப்பதாக குறிப்பிடபட்டுள்ளது.

இதை பற்றி தங்களது கருத்து என்ன ? பகிரவும்…

குரங்கு இலங்கைக்கு பாலம் கட்டியது என்பதை நம்பினீர்கள்..!

குரங்கு மலையை தூக்கியது என்பதை நம்பினீர்கள்..!

கலவி இல்லாமல் யேசு பிறந்தார் என்பதை நம்பினீர்கள்..!

60000பொண்டாட்டிகளை கொண்டவன் தசரதன் என்பதை நம்பினீர்கள்..!

பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெறச் செய்தது. “பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டார் என்ற இஸ்லாமையும் நம்பினீர்கள்..!

மதத்தை விட்டு வெளிவந்து மனிதனாக வந்து யோசித்து பாருங்கள் பெரும்பாலனவை கதைகள் என்று உங்களுக்கே புரியும்..!

இதை பதிவிடும் எனக்கு வயது 21 தான் அதனால் உனக்கு வரலாறு தெரியாது என்று மீண்டும் கதைகளை படிக்க கூறாதீர்கள்..!

ஒரு சாதிக்காரை மற்றோரு சாதிக்காரன் இழிவுபடுத்துவதே சாதி அரசியல்

ஓரு மதக்காரனை மற்றொரு மதக்காரனை இழிவுபடுத்துவதே மத அரசியல்

ஒரு இனக்காரனை மற்றொரு இனக்காரன் இழிவுபடுத்துவதே இன அரசியல்..!

உடனே கடவுள அசிங்கபடுத்திட்டான் தமிழன அசிங்கபடுத்திட்டான் திராவிடன அசிங்கபடுத்திட்டான் இந்து இஸ்லாம கிருஸ்த்தவத்த அசிங்கபடுத்திட்டான் என்று என்று கோபம் கொண்டு வந்தால் மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில் தாருங்கள்..!

நாத்திகம் பேசிட்டான் அப்புடின்னு யாரும் வராதீங்க..! இயற்கை மட்டுமே அனைவரையும் காக்கும் ஒரே கடவுள் என்று புரிந்துகொள்ளுங்கள்..!

தற்போது கேரளா அழிவிற்கு எந்த கடவுள் காரணம்..? ஆக்கவும் அழிக்கவும் இயற்கையை மீறி எதுவும் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்…!

இயற்கையை மதியுங்கள்..! மதத்தையும் இனத்தையும் இழிவுபடுத்தாமல் மத நூல்கள் கூறிய நல் செயல்களை கொண்டு மனிதாக மாறுவேம்..!

இப்பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல

You might also like
2 Comments
  1. Sheik says

    Bro… islaathil oru kaduvul than… neengal elah endru siru kadavul endru solhireerhal…
    Just for clarification as you mention in last word… not for irritation…

    நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    112:2 اللَّهُ الصَّمَدُ
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
    அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
    112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

  2. Raji says

    Nice answer! I Respect your answer and your anger.
    மதங்கள் எல்லாம் கடவுள் படைத்தது அல்ல, மத நூல்கள் எல்லாம் கடவுள் படைப்பு அல்ல.
    மகாபாரதம், குறான், பைபிள் இவை அனைத்தும் கடவுளர் களாக பார்க்கப் பட்ட படைப்புகள் கூறப்பட்ட நன்னெறிகளை பின் வரும் தலைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையில் படைக்க பட்ட உண்மை சம்பவம்.

    I

Leave A Reply

Your email address will not be published.