பாரம்பரியம்

இதுதான் தமிழ்..! இதை அறியா மாந்தர் இங்கே உண்டா..?

இது தான் தமிழ் !அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..பெயர்களையாவது படித்து அறிவோம்..தேவாரம்திருவாசகம்திருமந்திரம்திருவருட்பாதிருப்பாவைதிருவெம்பாவைதிருவிசைப்பாதிருப்பல்லாண்டுகந்தர் அனுபூதிஇந்த புராணம்பெரிய புராணம்நாச்சியார் திருமொழிஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
Read More...

உங்கள் பகுதியின் மரம் என்ன..? பாரம்பரிய மரங்களை பற்றி…

மரங்களுக்கும், மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு அப்படி ஒரு மரம் இருந்ததா என்று கேட்பது மாதிரி ஆகிலிட்டது.
Read More...

நாட்டு நாய் ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்று பலரும்…

என்னிடமும் நாட்டு நாய்கள் அதிக அளவில் இருப்பதால் அதற்கான காரணத்தை விளக்க கடமை பட்டுள்ளேன்..!பெரும்பாலும் நாட்டு நாய் என்பது தெருவில் சுற்றும் நாய்கள் என்று…
Read More...

சருகுகளின் ஒலி,யானைகளின் பிளிரல், பறவைகளின் சப்தம், யானை…

காடுகளை உருவாக்குவதில் அங்குள்ள விலங்குகளுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே பங்கு பழங்குடி மக்களுக்கும் உண்டு..காடுகளின் மொழி அறிந்தவர்கள் அந்த மக்களே..…
Read More...

எல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும்.எல்லாவகையான…

எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு நோயாளராகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் பழஞ்சோறும் நீராகாரமுமே சிறந்தது என்று உணர்ந்தோம்.எல்லாவகையான…
Read More...

இன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான்…

இன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் அதிகம்!ஆனால், எல்லா மண்ணிலும், பனை மரமே சரிப்படாது!இடத்தின் மண்ணுக்கேற்ப, பல்வேறு மரங்கள்…
Read More...

வீட்டிலேயே நெய் எடுப்பது பற்றிய காணொளி..! நீங்களும் முயற்சி…

நெய் (Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். நெய் என்பதன் ஆங்கிலச் சொல்லான…
Read More...

பனை மரத்தில் உள்ள வகைகள் எத்தனை..? தெரியுமா..! கட்டாயம்…

34 பனை மர வகைகள் உள்ளன!!!!!1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை…
Read More...

உங்க குழந்தைக்கு மறக்காமல் இதனை கூறுங்கள் பல ஆயிரம்…

படித்ததில் ரசித்தது.....வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி. காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.மாடு நீ.. முன்னால போற.…
Read More...