கவிதை

கல் மனதையும் கரைய வைக்கும் குரல்… தாய்பாசத்தை குரலோவியமாகத் தீட்டிய மாணவன்.!பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.!

இன்று சோசியல் மீடியாக்கள் வந்த பிறகு பலருக்கும் தனெக்கென இருக்கும் தனி திறைமைகளை வெளியிட்டு மக்களிடையே பிரபலம் அடைகின்றனர்.இன்றைய தலைமுறையினர் சினிமா பின்புலம் இல்லாமல் சிலர் இருப்பதற்கு காரணம் இந்த சோசியல் மீடியா தான் என்றால் உண்மையே.அம்மா என்றால் அனைவருக்குமே ரொம்ப ஸ்பெசல் தான். தாய்ப்பாசத்துக்கு இந்த உலகில் உள்ள அனைவருமே அடிமைதான்.பத்துமாதம்…
Read More...

தாம்பத்தியமும் தாரமும்..! ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த…

தாம்பத்தியமும் தாரமும்..! ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்!!! எழுபத்தைந்து வயதில்…..ஆதரவு இன்றி நிக்குது மனசு……
Read More...

கட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்……

பெண் குழந்தைகளை கள்ளி பால் பருக்கி கொண்றிர்கள். தப்பி பிழைத்து குமரி ஆனதுகளை கற்பழித்து கொல்கிறிர்கள்.நகரத்து பாட்டிகளே உங்கள் பழைய சேலைகளை தாருங்கள் -…
Read More...

இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு… எட்டாவது…

வாழைத்தோட்டத்திற்குள்வந்து முளைத்த...காட்டுமரம் நான்..!எல்லா மரங்களும்எதாவது...ஒரு கனி கொடுக்க ,எதுக்கும் உதவாத...முள்ளு மரம் நான்...!தாயும்…
Read More...

தொப்பிள் கொடியின் துவாரத்திலும் உதடுகளின் ஈரத்திலும்,பால்…

சாலை ஓரத்து குப்பைத்தொட்டிக்குள் துர் நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது.போபவர்கள் வருபவர்கள் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டும்... எச்சிலைத் துப்பிக்…
Read More...

அழுகிய பிணங்கள் போல வீங்கி வழிகின்றன..!

சாலைகளில் நடக்கும் போது காணும் காட்சிகளில் சுவாரசியமேதும் இல்லை. சிட்டுக் குருவிகள் எல்லாம் எப்போதோ செத்தொழிந்து விட்டன. மஞ்சள் மூக்கு மைனாக்களைப் பார்த்து…
Read More...

பொண்டாட்டியை அறைந்து விட்டுத் தான் குழந்தையைத் தூக்கினான்…

தோளுக்கு மேலே வளர்ந்த பையன் குடித்து விட்டு வந்து வாந்தியெடுத்த போது.. வளர்ப்புச் சரியில்லையென்று சொல்லி தன் மனைவியை ஓங்கி அறைந்தான் அப்பனொருத்தன்.…
Read More...

வயதாக வயதாக… அழகாகின்றன…தண்டு பெருத்து……

அந்த முதியோர் இல்லத்திற்கு... அவர் புதியவர். விபரங்கள் கேட்டறியப்பட்டு... விசாரணைகளெல்லாம் முடிந்த பிறகு... அவரை... அங்கே தங்க அனுமதித்திருந்தார்கள். தனியாக ஒரு…
Read More...

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது.! ஆண் என்பவன் ஏன்…

✍✍✍✍✍✍✍✍✍✍ஆண் என்பவன்...கடவுளின் உன்னதமான படைப்பு.சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.…
Read More...